Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்சை தொடர்ந்து வருகிறது தக்காளி ரோபோ!…கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்சை தொடர்ந்து வருகிறது தக்காளி ரோபோ!…

டோக்கியோ:-இணைய உலகின் அடுத்த கட்ட பாய்ச்சலாக கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்ச் என்று உடலில் அணிந்து கொள்ளும் சாதனங்கள் இணைய சந்தையை கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று வித்தியாசமாக கழுத்தில் அணிந்து கொள்ளும் தக்காளி ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இரட்டை புயல் தாக்கியது!…ஆஸ்திரேலியாவில் இரட்டை புயல் தாக்கியது!…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் நேற்று லாம் மற்றும் மார்சியா ஆகிய இரட்டை புயல் தாக்கியது. அதில் குவின்ஸ்லாந்து மாகாணத்தின் மத்திய கடற்கரை பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. மார்சியா புயல் மணிக்கு 285 கி.மீட்டர் வேகத்தில் வீசியது. இதனால் பேய்க்காற்று குவின்ஸ்லாந்து மக்களை

செல்பி படம் மூலம் உங்கள் சிலை செய்ய ரூ.6 ஆயிரம்!…செல்பி படம் மூலம் உங்கள் சிலை செய்ய ரூ.6 ஆயிரம்!…

3 டி பிரின்டர் மூலம் நாம் விரும்பும் பொருள்களை தத்ரூபமாகச் செய்ய முடிகிறது. இந்த தொழில் நுட்பத்துடன் ஒவ்வொருவரின் படத்தையும் 3 டி மூலம் செல்பியாக எடுத்து, அதைக்கொண்டு அவரின் சிலையை செய்து கொடுக்க ஜெர்மன் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக

அணு ஆயுதம் ஏந்தி செல்லும் பிரிதிவி ஏவுகணை சோதனை வெற்றி!…அணு ஆயுதம் ஏந்தி செல்லும் பிரிதிவி ஏவுகணை சோதனை வெற்றி!…

புவனேசுவரம்:-இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரிதிவி ரக ஏவுகணைகள் தயாரித்து ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அப்படி சேர்க்கப்படும் ஏவுகணைகள் அடிக்கடி சோதனை செய்து பார்க்கப்படும். அதன்படி இன்று பிரிதிவி – 2 வகை ரக ஏவுகணை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. ஒடிசா மாநிலம்

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள்

செவ்வாய் கிரக பயணத்துக்கு 3 இந்தியர்கள் தேர்வு!…செவ்வாய் கிரக பயணத்துக்கு 3 இந்தியர்கள் தேர்வு!…

லண்டன்:-சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மங்கள்யானும் இந்த தேடலில்தான் தீவிரமாக இறங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க, அங்கு மனிதர்களை குடியேற்றும் திட்டத்தை உலக நாடுகள்

இறந்த பிறகும் பேஸ்புக்கில் வாழலாம்: பேஸ்புக் தரும் புதிய வசதி!…இறந்த பிறகும் பேஸ்புக்கில் வாழலாம்: பேஸ்புக் தரும் புதிய வசதி!…

புதுடெல்லி:-வங்கிக் கணக்குகளில் வாரிசுகளை நியமிக்கும் வசதியை போல் ஒரு நபர் இறந்த பிறகு தனது பேஸ்புக் அக்கவுண்டை யார் கையாள்வது என்பதை முடிவு செய்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘legacy contact’ என்ற இந்த வசதியின் மூலம் நாம்

காரைக்குடி அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு!….காரைக்குடி அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு!….

காரைக்குடி:-சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் தமிழ்நாடு கெமிக்கல் என்ற பெயரில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி ஆலையை அகற்றுமாறு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று

இத்தாலி அருகே மத்திய தரை கடலில் படகுகள் மூழ்கி 300 பேர் பலி?…இத்தாலி அருகே மத்திய தரை கடலில் படகுகள் மூழ்கி 300 பேர் பலி?…

ரோம்:-வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து குடியேற பொதுமக்கள் அகதிகளாக படகுகளில் புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு லிபியாவில் இருந்து காற்றடைத்த 4 ரப்பர் படகுகளில் சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் புறப்பட்டு வந்தனர். அவை இத்தாலியில் லாம்பெருசா தீவு

நாசா வெளியிட்டு உள்ள மறைக்கப்பட்ட சந்திரனின் மறுபக்கம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோ!…நாசா வெளியிட்டு உள்ள மறைக்கப்பட்ட சந்திரனின் மறுபக்கம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோ!…

வாஷிங்டன்:-சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய துணைக்கோள் சந்திரன் ஆகும். பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரி தொலைவு 384, 403 கி.மீ..மனிதர்கள் கால் பதித்த ஒரே கோள் சந்திரன் ஆகும். புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு.சந்திரனில் ஈர்ப்பு குறைவாக இருப்பதால்,