Day: March 5, 2015

நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த அனிருத்!…நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த அனிருத்!…

சென்னை:-இசையமைப்பாளர் அனிருத் தான் தற்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் இசையமைக்கும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகிவிடுகிறது. அனிருத் இசையில் வெளியான ‘காக்கி சட்டை’ படம் வெற்றி நடைபோட்டு வருகிறது. இப்படத்தின்

நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்!…நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்!…

சென்னை:-ஊட்டி சுற்றுலா தலம் என்பதால் நடிகர், நடிகைகள் பலர் அங்கு வீடுகள், நிலங்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நிலம் வாங்கி வீடுகள் கட்டி வைத்துள்ளார்கள். ஓய்வில் குடும்பத்தோடு அங்கு போய் தங்கி விட்டு வருகின்றனர். தமிழ்,

நடிகை திரிஷாவுக்கு பன்றிக் காய்ச்சலா?… பரவும் புகைப்படம்…நடிகை திரிஷாவுக்கு பன்றிக் காய்ச்சலா?… பரவும் புகைப்படம்…

சென்னை:-தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இவர் படப்பிடிப்பின் போது, முகத்தில் மாஸ்க் அணிந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும், அவர் தற்போது

வெளிநாட்டுக்கு சென்ற ராகுல் 5 நாளில் இந்தியா திரும்புவார் – கமல்நாத்!…வெளிநாட்டுக்கு சென்ற ராகுல் 5 நாளில் இந்தியா திரும்புவார் – கமல்நாத்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் அடுத்தடுத்து படுதோல்விகள் அடைந்ததால் ராகுல் காந்தி மிகவும் விரக்தி அடைந்தார். இதனால் அவர் விடுமுறை எடுத்து, வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்பது வெளியிடப்படவில்லை. ராகுல் காந்திக்கு அடுத்த மாதம் காங்கிரஸ்

வித்யூலேகாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அஜித்!…வித்யூலேகாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அஜித்!…

சென்னை:-தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகைகளில் ஒருவர் நடிகை வித்யூலேகா. இவர் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் என்னை அறிந்தால் படத்துக்கு அஜித்துக்கு ஆல் த பெஸ்ட் என மெஸேஜ் அனுப்பி

நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது!…நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது!…

புதுடெல்லி:-டெல்லியை சேர்ந்த இளம்பெண் நிர்பயா கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங் என்பவனிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி கண்டார். ஆவணப்படமாக இப்பேட்டியை லெஸ்லி தயாரிக்க, உலக பெண்கள் தினமான வரும்

மீண்டும் 1 ரூபாய் நோட்டு அறிமுகம்!…மீண்டும் 1 ரூபாய் நோட்டு அறிமுகம்!…

புது டெல்லி:-1 ரூபாய் நோட்டுகளுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்ததால் கடந்த 1994ம் ஆண்டு 1 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தியது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1 ரூபாய் நோட்டுக்களை அச்சிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2ம் உலக போரில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் கண்டுபிடிப்பு!…2ம் உலக போரில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் கண்டுபிடிப்பு!…

டோக்கியோ:-2ம் உலகப்போரின் போது ஜப்பான் முசசி என்ற போர்கப்பலை பயன்படுத்தி வந்தது. அப்போது இந்த கப்பல் தான் உலகிலேயே பெரிய போர்கப்பலாக இருந்தது. பல்வேறு நாசங்களை இது செய்தது. இந்நிலையில் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி அந்த கப்பல்

திடீரென்று ரூட்டை மாற்றும் நடிகை காஜல் அகர்வால்!…திடீரென்று ரூட்டை மாற்றும் நடிகை காஜல் அகர்வால்!…

சென்னை:-தெலுங்கில் நடிகை காஜல் அகல்வால் நடித்த இரண்டு படங்களும் வெற்றிபெறாத நிலையில், அப்படியே தற்போது காஜல் அகர்வால் தமிழுக்கு திரும்பியுள்ளார். படத்துக்குப்படம் ரொமான்ஸ் செய்தோம், டூயட் பாடினோம் என்பதை விட வித்தியாசமான வேடங்களில் நடிக்க காஜல் ஆர்வம் காட்டிவருகிறாராம். இதற்கு காரணம்

நடிகர் விஜய் வழியில் ஸ்ருதிஹாசன்!…நடிகர் விஜய் வழியில் ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதி ஹாசன், சுதீப், தம்பி ராமையா, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத். வரும் படங்கள் அனைத்திலும் விஜய் ஒரு பாடல் பாடி வரும்