Tag: Ai_(2014_film)

நடிகர் மகேஷ் பாபுவை இயக்கப் போகிறாரா ஷங்கர்!…நடிகர் மகேஷ் பாபுவை இயக்கப் போகிறாரா ஷங்கர்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் தற்போது ‘ஐ’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடும் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அவ்வளவு பிஸி வேலைகளுக்கிடையில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஆகாடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்

இயக்குனர் ஷங்கருடன் மோத முடிவு செய்துவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!…இயக்குனர் ஷங்கருடன் மோத முடிவு செய்துவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-கத்தி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டன. பேட்ச் ஒர்க் என்கிற சில ஷாட்கள் மட்டுமே பாக்கி உள்ளன. அதோடு, அனிருத் தாமதப்படுத்தியதால் எடுக்காமல் தடைபோட்டுப்போன விஜய் கடைசியாகப் பாடிய பாடல் காட்சி மட்டுமே இன்னும் எடுக்கப்பட உள்ளன. இன்னொரு பக்கம், கத்தி

எனக்காக ரசிகர்கள் தீக்குளிப்பார்கள்!… ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் அதிரடி…எனக்காக ரசிகர்கள் தீக்குளிப்பார்கள்!… ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் அதிரடி…

சென்னை:-ஐ, சுட்டம் பழம் சுடாத பழம், நாலு பொண்ணு நாலு பசங்க என சில படங்கள் மூலம் மீண்டும் எழுந்து வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சீனிவாசன். மேலும் வழக்கம் போலவே தான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு கூட்டத்தையே

இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய்-விக்ரம்!..இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய்-விக்ரம்!..

சென்னை:-பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் விஜய் நண்பன் படத்தில் நடித்தார்.நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம்தான் ஷங்கர் உதவியாளராக பணியாற்றியவர் என்பதால் விஜய்க்கும், அவருக்கும் தனிப்பட்ட முறையிலும் நட்பு உண்டு. அதன்காரணமாக, சமீபத்தில் தனது 51வயது

14 ஆண்டுகளுக்கு பின் இணையும் மணிரத்னம் – பி.சி.ஸ்ரீராம்!…14 ஆண்டுகளுக்கு பின் இணையும் மணிரத்னம் – பி.சி.ஸ்ரீராம்!…

சென்னை:-அலைபாயுதே படத்திற்கு பின் சுமார் 14 ஆண்டுகள் கழித்து டைரக்டர் மணிரத்னமும், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் தற்போது மீண்டும் ஒன்று சேர உள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இந்த புதிய படத்திற்கான பணிகள் செப்டம்பர் இறுதியில் துவங்கப்பட உள்ளது.

அஜீத் படத்தை இயக்கவில்லை என ஷங்கர் அறிவிப்பு!…அஜீத் படத்தை இயக்கவில்லை என ஷங்கர் அறிவிப்பு!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத்தும், விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தில் ஷங்கரும் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். இதில் ‘அஜீத் நடித்து வரும் படம் தற்போதுதான் பாதி முடிவடைந்துள்ளது. 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு வேலைகள் மீதம் இருக்கின்றன. ஷங்கரின் ‘ஐ’ படம்

சந்தானத்தை வீழ்த்துகிறார் நடிகர் சூரி!…சந்தானத்தை வீழ்த்துகிறார் நடிகர் சூரி!…

சென்னை:-வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு சந்தானத்தின் நட்பு வட்டார நடிகர்களே அவரை கழட்டி விட்டு வருகின்றனர். அதனால் அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. மாறாக, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சூரியின் மார்க்கெட் எகிறி விட்டது.

சிம்பு, அஜீத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் இணையும் கெளதம்மேனன்!…சிம்பு, அஜீத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் இணையும் கெளதம்மேனன்!…

சென்னை:-விஜய், சூர்யா ஆகியோரால் கழட்டி விடப்பட்ட கெளதம்மேனனுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்தவர் சிம்பு. தனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்றொரு மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதால் அவரது சட்டென்று மாறுது வானிலை படத்திற்கு கால்சீட் கொடுத்து நடித்தார். அந்த நேரம் பார்த்து,

தீபாவளியன்று மோதும் விஜய், விஷால் மற்றும் விக்ரம் படங்கள்…!தீபாவளியன்று மோதும் விஜய், விஷால் மற்றும் விக்ரம் படங்கள்…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் ‘கத்தி’. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் உறுதியாக தீபாவளிக்கு வெளிவரும் என படக்குழு தெரிவித்திருக்கிறது. ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் ‘பூஜை’. ஏற்கனவே ஹரி

நடிகர் விஜய்யுடன் மோதும் விக்ரம்!…நடிகர் விஜய்யுடன் மோதும் விக்ரம்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர் பலத்தை கொண்டவர் விஜய். இவர் படத்தின் கால்ஷீட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனெனனில் இவரை வைத்து படம் தயாரித்தால் மினிமம் கேரண்டி லாபத்தை பார்த்துவிடலாம்.ஆனால் தற்போது விக்ரம் மார்க்கெட் அப்படியில்லை, கடைசியாக அவர் ஹிட் கொடுத்து