Tag: Washington

தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குகிறது – அமெரிக்கா!…தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குகிறது – அமெரிக்கா!…

வாஷிங்டன்:-தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளரான அட்மிரல் ஜான் கிர்பி கூறியுள்ளார். எனினும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி அவர்களை அழித்து வருவதாகவும் கிர்பி சுட்டிக்காட்டினார். இத்தீவிரவாதிகளால்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்

அமெரிக்க விமானத்தை வழிமறித்த சீனப் போர் விமானம்!…அமெரிக்க விமானத்தை வழிமறித்த சீனப் போர் விமானம்!…

வாஷிங்டன்:-சீன கடற்பகுதியின் மேல் உள்ள சர்வதேச வான் எல்லை வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பயிற்சிக்கு சென்ற அமெரிக்க போர் விமானத்தை ஆயுதமேந்திய சீனப் போர் விமானம் வழிமறித்த சம்பவம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்ட்டகானை ஆவேசம் அடையச் செய்துள்ளது. அமெரிக்க

தீவிரவாத தலைவர்கள் தலைக்கு ரூ.183 கோடி விலை அமெரிக்கா அறிவிப்பு!…தீவிரவாத தலைவர்கள் தலைக்கு ரூ.183 கோடி விலை அமெரிக்கா அறிவிப்பு!…

வாஷிங்டன்:-பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கம் ஹக்கானி தீவிரவாத இயக்கம் ஆகும். இது தலீபான் ஆதரவு தீவிரவாத இயக்கம் ஆகும். இதன் முன்னணி தலைவர்கள் 5 பேரின் தலைக்கு அமெரிக்கா 30 மில்லியன் டாலர் (சுமார் ரூ.183 கோடி)

பெற்றோர்களின் போன் அழைப்புகளைப் பிள்ளைகள் புறக்கணிக்காமல் இருக்க உதவும் புதிய பயன்பாடு!…பெற்றோர்களின் போன் அழைப்புகளைப் பிள்ளைகள் புறக்கணிக்காமல் இருக்க உதவும் புதிய பயன்பாடு!…

வாஷிங்டன்:-தொடர்ந்து பெற்றோர்களின் தொலைபேசி அழைப்புகளைப் புறக்கணிக்கும் பிள்ளைகள் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் ஒரு புதிய பயன்பாடு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘இக்னோர் நோ மோர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயன்பாட்டினைப் பெற்றோர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களிலும், பிள்ளைகளின் போன்களிலும் இணைக்கவேண்டும். இதற்கென ஒரு பாஸ்வேர்ட்

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு அறிவிப்பு…இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு அறிவிப்பு…

வாஷிங்டன்:-கணிதத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்கிற 40 வயதுக்கு மேற்படாதவர்களுக்கு பீல்ட்ஸ் மெடல் வழங்கப்படுகிறது. இது கணித நோபல் பரிசாக கருதப்படுகிறது. இந்த விருது, பெரும்பாலும் வெள்ளையர்களுக்கே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆண்டு 4 பேருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் மஞ்சுள் பார்கவா,

ஈராக்குக்கு மேலும் 130 ராணுவ ஆலோசகர்களை அனுப்பியது அமெரிக்கா!…ஈராக்குக்கு மேலும் 130 ராணுவ ஆலோசகர்களை அனுப்பியது அமெரிக்கா!…

வாஷிங்டன்:-ஈராக்கில் அரசுக்கு எதிராக ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். மொசூல் உள்ளிட்ட ஈராக்கில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.இவர்களின் முன்னேற்றத்தை தடுக்க ஈராக்குக்கு அமெரிக்கா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!…ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!…

வாஷிங்டன்:-ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் குர்தீஷ்தான் பகுதியில் 4 கிறிஸ்தவ நகரங்களை கைப்பற்றினர். அங்கிருந்த 1 லட்சம் கிறிஸ்தவர்களை வெளியேற்றினர்.குர்தீஷ்தானில் ‘யாஷிடி’ என்ற படிங்குடியினர் உள்ளனர். அவர்களை சிஞ்சர் மலையில் சிறைபிடித்து அடைத்து வைத்துள்ளனர். அங்கு 40 ஆயிரத்துக்கும்

நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி!…நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி!…

வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ‘வெளிநாட்டு வாழ் பாரதீய ஜனதா நண்பர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்து உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்

பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்!…பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்!…

வாஷிங்டன்:-இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,

செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய விண்வெளி வாகனம் அதிக தூரம் பயணம் செய்து சாதனை!…செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய விண்வெளி வாகனம் அதிக தூரம் பயணம் செய்து சாதனை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த 2004–ம் ஆண்டு சூரிய ஒளி சக்தியில் இயங்கும் ரோபோவுடன் கூடிய விண்வெளி வாகனத்தை அனுப்பி வைத்தது.செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என ஆய்வு மேற்கொள்ள இது அனுப்பபட்டது. தற்போது அந்த