Day: August 23, 2014

கைதாகுமா ‘அஞ்சான்’ படக்குழு?…கைதாகுமா ‘அஞ்சான்’ படக்குழு?…

சென்னை:-சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘அஞ்சான்‘ படம் திரைக்கு வந்தது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு படத்திற்கு யூ சான்றிதல் கிடைப்பது அரிது. இந்நிலையில் அதிக சண்டைக்காட்சிகள் இருந்தும் இப்படத்திற்கு யூ சான்றிதல் கொடுத்துள்ளனர். இது எப்படி என்று விசாரித்த போது பல திடுக்கிடும்

ஹீரோக்களிடம் எய்ட்ஸ் இல்லன்னு சர்டிபிகேட் கேட்கும் பிரபல நடிகை!…ஹீரோக்களிடம் எய்ட்ஸ் இல்லன்னு சர்டிபிகேட் கேட்கும் பிரபல நடிகை!…

மும்பை:-வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை சன்னி லியோன். பிறகு இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘ஜாக்பாட், ‘ராகினி, ‘எம்எம்எஸ் 2, ‘ஜிசிம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘வடகறி என்ற படத்தில் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு

யாருக்கும் அஞ்சாத நடிகர் விஜய்!…யாருக்கும் அஞ்சாத நடிகர் விஜய்!…

சென்னை:-தற்போது எல்லோருடைய பார்வையும் நடிகர் விஜய் மீது தான் உள்ளது. இப்பிரச்சனை இன்று தொடங்கியது இல்லை காவலன் படத்திலேயே ஆரம்பித்து இன்று கத்தி வரை தொடர்கிறது.எத்தனை பிரச்சனை வந்தாலும் தன் மௌனத்தை மட்டும் பதிலாக தரும் விஜய், சமீபத்தில் ஒரு அதிரடி

நடிகர் பரத்தின் 25 ஆவது படம்!… அஜித் வழியா? விஜய் வழியா?…நடிகர் பரத்தின் 25 ஆவது படம்!… அஜித் வழியா? விஜய் வழியா?…

சென்னை:-நடிகர் பரத் 2003 ஆம் ஆண்டு ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு விஷால் நடித்த செல்லமே படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தார். அடுத்து வந்த காதல் படத்தில் கலங்க வைத்தார். அப்படம் தந்த

நடிகை ஸ்ருதிஹாசனை காப்பாற்றிய அர்ஜூன் கபூர்!…நடிகை ஸ்ருதிஹாசனை காப்பாற்றிய அர்ஜூன் கபூர்!…

மும்பை:-பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பவர்களில் அர்ஜூன் கபூரும் ஒருவர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மகனான இவர், இந்தியில் 4 படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். அதில் 2 ஸ்டேட்ஸ் அவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்

ஈவு இரக்கமே இல்லாத வில்லன் நடிகர் சரத்குமார்!…ஈவு இரக்கமே இல்லாத வில்லன் நடிகர் சரத்குமார்!…

சென்னை:-சினிமாவில் வில்லனாக நடித்து ஹீரோ ஆனவர்களில் சரத்குமாரும் ஒருவர். அதன்பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். நட்புக்காக, சூர்யவம்சம், நாட்டாமை உள்பட சில படங்களில் இரண்டு வேடங்களிலும் நடித்தார். ஆனால் அப்பா-மகன், அண்ணன்-தம்பி இந்த மாதிரிதான் நடித்திருந்தார். ஆனால் இப்போது அவர் நடித்து

‘அஞ்சான்’ படத்துக்கு லஞ்சம் கொடுத்து தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது!… அதிரடி தகவல்…‘அஞ்சான்’ படத்துக்கு லஞ்சம் கொடுத்து தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது!… அதிரடி தகவல்…

சென்னை:-சூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமி தயாரித்து இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளிவந்தது. கொடூர கொலைகளும், கவர்ச்சி பாடல்களும் நிறைந்த இந்தப் படத்துக்கு யூ சான்றிதழ்

திருட்டு விசிடியை தடுக்க நேரடியாக களம் இறங்கிய பார்த்திபன்!…திருட்டு விசிடியை தடுக்க நேரடியாக களம் இறங்கிய பார்த்திபன்!…

சென்னை:-பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கேன். யாரும் திருட்டு விசிடி போடாதீங்க அப்படி போட்டா உங்களுக்கு ஆண்டவன் மரண அடி கொடுப்பான் என்ற பார்த்திபன்

நடிகர் சூர்யாவை பழிக்குபழி வாங்கிய விஜய்!…நடிகர் சூர்யாவை பழிக்குபழி வாங்கிய விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் எப்போது முன்னணி நடிகர்களுக்கிடையே போட்டி இருப்பது சாதரணம் தான். அஞ்சான் படம் சரியில்லை என்றதும் பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அவரை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார் விஜய். சில

நயன்தாராவை கண்கலங்க வைத்த நடிகர் ஆர்யாவின் படம்!…நயன்தாராவை கண்கலங்க வைத்த நடிகர் ஆர்யாவின் படம்!…

சென்னை:-நடிகர் ஆர்யா, அவரது தம்பி சத்யாவை கதாநாயகனாக நடிக்க வைத்து தயாரித்திருக்கும் படம் – ‘அமரகாவியம்’. ஜீவா சங்கர் இயக்கும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. படம் தியேட்டருக்கு வரும் முன் இப்படத்தை தனது நெருங்கிய நணபர்களுக்கு போட்டுக் காட்ட விரும்பினார் ஆர்யா.