Day: August 23, 2014

அடுத்த கணவர் யார்? பிரபல நடிகையை டென்சன் செய்த ரசிகர்கள்!…அடுத்த கணவர் யார்? பிரபல நடிகையை டென்சன் செய்த ரசிகர்கள்!…

சென்னை:-பிரபல மலையாள நடிகையான காவ்யா மாதவன். 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்ட காவ்யா, 2011ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு, மறுபடியும் சினிமாவில் நடித்து வருகிறார்.ஆனால், காவ்யா மாதவன் தனது

நடிகை சமந்தாவை சமாதானப்படுத்துவாரா மகேஷ் பாபு!…நடிகை சமந்தாவை சமாதானப்படுத்துவாரா மகேஷ் பாபு!…

சென்னை:-தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பர் நடிகை சமந்தா. அவர் அஞ்சானில் நீச்சல் உடையில் நடித்தது தெலுங்கு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஆச்சரியமாகவே உள்ளதாம். இவ்வளவு ஓபனாக அவர் நடிப்பாரா என சமந்தாவிற்கு வாய்ப்புகளை அள்ளி வழங்க தயாராக

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை முந்துகிறார் அஜீத்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை முந்துகிறார் அஜீத்!…

சென்னை:-மங்காத்தா படத்திற்கு முன்பு வரை நடிகர் அஜீத்தின் மார்க்கெட் தள்ளாடிக்கொண்டுதான் கிடந்தது. ஆனால் மங்காத்தா, ஆரம்பம், வீரம் போன்ற படங்களின் தொடர் வெற்றி அவரை அடுத்தடுத்து உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது. அதிலும் ஏ.எம் ரத்னத்துக்கு எந்த முன்னணி ஹீரோக்களும் கால்சீட்

லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு!… தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்…லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு!… தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்…

சென்னை:-சினிமாவில், 18வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் ஹீரோயினாக நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பெண் ஒருவர் தொடரப்பட்ட வழக்கை சென்னை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்துசெல்வி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை

இந்த நடிகையை எங்கே பிடிச்சே? பார்த்திபனிடம் கேட்ட பிரபல இயக்குனர்!…இந்த நடிகையை எங்கே பிடிச்சே? பார்த்திபனிடம் கேட்ட பிரபல இயக்குனர்!…

சென்னை:-பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த அனைவருமே புதியவர்கள்தான். இதில் நாயகியாக நடித்துள்ள அகிலா கிஷோரின் நடிப்பு கோடம்பாக்கத்தில் பலரை கவர்ந்திருக்கிறது. நயன்தாரா பாதி, சுனைனா பாதி கலந்த கலவையாக இருக்கும் அகிலாவின்

நடிகை நயன்தாராவுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சமந்தா!…நடிகை நயன்தாராவுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சமந்தா!…

சென்னை:-நடிகை நயன்தாரா சினிமாவில் என்ட்ரி ஆனதில் இருந்தே அவருக்கு பல ஹீரோக்களின் அணுக்கிரகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச்சென்றால் தன்னை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் என்பதற்காகவே தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களில் கலந்து கொள்வதையே

ரசிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்த நடிகர் விஜய்!…ரசிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஒரு பக்கம் பிரச்னை கிளம்பியுள்ள போதிலும், நடிகர் விஜய் எப்போதும் போல் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனது ரசிகர்கள் இடத்தில் அதீத அன்பு கொண்ட விஜய்,

சைத்தானாக மாறும் பிரபல இசையமைப்பாளர்!…சைத்தானாக மாறும் பிரபல இசையமைப்பாளர்!…

சென்னை:-இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘நான்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்போது கைவசம் மூன்று படங்கள் வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.தற்போது அவர் நடித்து வரும் சலீம் படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது. இதில் தெலுங்கு நடிகை அக்ஷரா ஹீரோயின்.

நடிகை பியாவின் கனவை நனவாக்கிய இயக்குனர்!…நடிகை பியாவின் கனவை நனவாக்கிய இயக்குனர்!…

சென்னை:-பல மொழிகளிலும் நடித்து வந்த நடிகை பியா, தனக்கு வேண்டிய டைரக்டர்கள், சிலரது இயக்கத்தில் நடிக்கவும் வாய்ப்பு கேட்டு வந்தார்.அதற்கு, பலர் செவி சாய்க்காத போதும், பிரபல மலையாள டைரக்டரான பிரியதர்ஷன், மலையாளத்தில் தான் இயக்கும், ‘ஆமையும் முயலும்’ என்ற படத்தில்,

வித்தியாசமாக நடிக்க ஆசைப்படும் நடிகை!…வித்தியாசமாக நடிக்க ஆசைப்படும் நடிகை!…

சென்னை:-நடிகை பிரியா ஆனந்த் பல படங்களில் நடித்தாலும், இன்னும் எந்தவொரு படத்திலும், அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கவில்லை. இதனால், தானும், நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசை, அவருக்கு மேலோங்கியுள்ளது. அவர் கூறுகையில், இதுவரை நான்நடித்த படங்களில்