Tag: United_States

பீட்சாவில் பாய்சன் வைத்து மகனை கொன்ற தந்தை!…பீட்சாவில் பாய்சன் வைத்து மகனை கொன்ற தந்தை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புறநகர் பகுதியான ப்ராங்க்சில் வசித்து வருபவர் 49 வயதான லியானார்டோ எஸ்பினால். அவருக்கு ரோசாவ்ரா ஏப்ருவ் என்ற மனைவியும், மியா என்ற 7 வயது மகளும், ஸ்டுவர்ட் என்ற 5 வயது மகனும் உள்ளனர். தனது மனைவியின்

அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு சயனைடு தடவிய கடிதம்!….அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு சயனைடு தடவிய கடிதம்!….

வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வசித்து வருகிறார். அந்த மாளிகைக்கு வரக்கூடிய கடிதங்கள், அமெரிக்க ரகசிய சேவைகள் படையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது உண்டு. இந்நிலையில், ஜனாதிபதி மாளிகைக்கு கடந்த திங்கட்கிழமையன்று வந்த ஒரு கடித உறையைக் கண்டதும்

இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம்!…இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம்!…

வாஷிங்டன்:-இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம் அளித்திருப்பதாக அந்நாட்டின் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. கலிபோர்னியாவில் செயல்படும் பஞ்சாப்- அமெரிக்கர்கள் அமைப்பு ஒன்று இந்த தகவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்றவர்கள் 2013-ம் ஆண்டில் 419-ஆக

அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை!…அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவை சேர்ந்த ரந்திர் கவுர்(34) என்ற பெண் பல் மருத்துவம் பயின்று வந்தார். இங்குள்ள சீக்கிய கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பே அபார்ட்மெண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய ரந்திர் கவுரை பின்தொடர்ந்து

டி.வி.யில் ஒபாமா மனைவியை மனித குரங்குடன் ஒப்பீடு!..டி.வி.யில் ஒபாமா மனைவியை மனித குரங்குடன் ஒப்பீடு!..

வாஷிங்டன்:-இண்டர்நெட்டில் பிளானெட் ஆப் தி ஏப்ஸ் என்ற படம் ஒளிபரப்பானது. அதில் நடித்த நடிகை ஒருவர் ஒபாமா மனைவி மிச்செலி உள்ளிட்ட பிரபலங்கள் போன்று மேக்–அப் போட்டு நடித்தார். அந்த படத்தை வைத்து அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனியார் டி.வி,

பெருநிறுவன தலைவர்கள் மாநாட்டுக்கு 2 இந்தியர்களுக்கு அழைப்பு!…பெருநிறுவன தலைவர்கள் மாநாட்டுக்கு 2 இந்தியர்களுக்கு அழைப்பு!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விதமாக “அமெரிக்காவை தேர்ந்தெடுங்கள்” என்ற மாநாடு வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நிறுவனங்களின் தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில்

87 வயது பாட்டியை கற்பழித்த சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை!…87 வயது பாட்டியை கற்பழித்த சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை ஒட்டியுள்ள ஹெமெட் பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்துக்குள் புகுந்த இரு பள்ளி மாணவர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 87 வயது பாட்டியை முரட்டுத்தனமாக கற்பழித்தனர். அவரை அதோடு விட்டுவிடாமல், அங்கிருந்த 2 பாட்டில் பிளீச்சிங் பவுடர்

அமெரிக்காவுக்கு இந்தியா நிர்பந்தம்!…அமெரிக்காவுக்கு இந்தியா நிர்பந்தம்!…

புது டெல்லி:-அமெரிக்காவில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே தனது வேலைக்காரிக்கு உரிய சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்த இந்தியா, உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்

ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட்டை காப்பாற்றிய இந்திய வம்சாவளி டாக்டர்!…ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட்டை காப்பாற்றிய இந்திய வம்சாவளி டாக்டர்!…

கலிபோர்னியா:-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகரான ஹாரிசன் போர்டு கடந்த 5ம் தேதி போர்டு ஓட்டிச்சென்ற சிறிய ரக விமானம் கலிபோர்னியாவின் வெனிஸ் அருகே விபத்தில் சிக்கியது. அந்த விமானம் ஒரு கோல்ப் மைதானத்தில் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவர்,

புற்றுநோயை விட மாசு கலந்த தண்ணீரால் அதிக பெண்கள் மரணம்: ஆய்வில் தகவல்!…புற்றுநோயை விட மாசு கலந்த தண்ணீரால் அதிக பெண்கள் மரணம்: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-சர்வதேச அளவில் பெண்கள் மார்பக புற்று நோயால் மரணம் அடைகின்றனர். அதற்கு அடுத்த படியாக எய்ட்ஸ், நீரிழிவு போன்ற நோய்களாலும் இறக்கின்றனர். ஆனால் இவற்றை விட மாசு கலந்த அழுக்கு தண்ணீரால் தான் மிக அதிக அளவில் மரணம் அடைவதாக சமீபத்தில்