Day: March 16, 2015

‘புலி’ படத்திற்காக நடிகர் விஜய் எடுக்கும் புதிய முயற்சிகள்!…‘புலி’ படத்திற்காக நடிகர் விஜய் எடுக்கும் புதிய முயற்சிகள்!…

சென்னை:-‘புலி’ திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம். இப்படத்திற்காக விஜய் தன் தோற்றத்தில் ஆரம்பித்து குரல் வரை மாற்றி நடித்து வருகிறார். தற்போது மேலும், படத்தில் வாள் சண்டை இருப்பதால் தற்போது அதற்கும் பயிற்சி

அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை!…அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவை சேர்ந்த ரந்திர் கவுர்(34) என்ற பெண் பல் மருத்துவம் பயின்று வந்தார். இங்குள்ள சீக்கிய கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பே அபார்ட்மெண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய ரந்திர் கவுரை பின்தொடர்ந்து

நடிகர் அஜீத் மகனுக்கு பிறந்த நாள் சான்று: மாநகராட்சி வழங்கியது!…நடிகர் அஜீத் மகனுக்கு பிறந்த நாள் சான்று: மாநகராட்சி வழங்கியது!…

சென்னை:-அஜீத்–ஷாலினி தம்பதிக்கு கடந்த 2ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர்களுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தார்கள். அடுத்து குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவதற்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. தங்களின் முதல்

அதிக விக்கெட்டுகளை டோனி வீழ்த்தும் ரகசியம் – ஒரு பார்வை…அதிக விக்கெட்டுகளை டோனி வீழ்த்தும் ரகசியம் – ஒரு பார்வை…

மெல்போர்ன்:-இந்திய அணியின் கேப்டன்களில் ‘கூல் கேப்டன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோனியின் வழி என்றுமே தனி வழி தான். கடந்த 3 ஆண்டுகளாக விக்கெட் கீப்பருக்கான தொடர் பயிற்சிகள் எதிலும் டோனி ஈடுபடுவதில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?… 3 ஆண்டுகளுக்கும்

27வது பிறந்த நாளை கொண்டாடி கின்னஸ் சாதனை படைத்த பூனை!…27வது பிறந்த நாளை கொண்டாடி கின்னஸ் சாதனை படைத்த பூனை!…

வாஷிங்டன்:-மனித வாழ்க்கையில் 125 ஆண்டுகள் வாழ்ந்ததற்கு சமமாக, அமெரிக்காவில் பூனை ஒன்று 27 ஆண்டு காலம் உயிருடன் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சான் டீகோ நகரில் கடந்த 1988 ஆம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி, பிறந்து

கணவர் மீது பிரபல நடிகை ரதி போலீசில் புகார்!…கணவர் மீது பிரபல நடிகை ரதி போலீசில் புகார்!…

சென்னை:-புதிய வார்ப்புகள், முரட்டுக்காளை, உல்லாசப் பறவைகள், ஏக் துஜே கே லியே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரதி அக்னிஹோத்ரி தனது கணவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல கட்டிட வடிவமைப்பாளர் அனில் விர்வானி

காவியத்தலைவன் திரைப்படத்திற்கு 5 விருதுகள்!…காவியத்தலைவன் திரைப்படத்திற்கு 5 விருதுகள்!…

சென்னை:-ஆண்டுதோறும் சிறந்த தமிழ் படங்களுக்கா நார்வே விருதுகள் வழங்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கான 6-வது நார்வே திரைப்பட விழா விருதுகளுக்கு தேர்வானவர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ‘காவியத்தலைவன்’ படம் வெவ்வெறு பிரிவுகளில் 5

இந்திய பொருளாதாரத்தை உலகின் முதன்மையானதாக மாற்ற அரிய வாய்ப்பு: ஐ.எம்.எப் தலைவர்!…இந்திய பொருளாதாரத்தை உலகின் முதன்மையானதாக மாற்ற அரிய வாய்ப்பு: ஐ.எம்.எப் தலைவர்!…

புதுடெல்லி:-இந்திய பொருளாதாரத்தை உலகின் முதன்மையானதாக மாற்ற முடியும். அதற்கான மிக சரியான நேரம் இதுதான் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுமராம் ராஜன் மற்றும் பிரதமர் மோடி இருவரும் இந்தியாவை

அணு ஆயுத போருக்கும் தயாராகவே இருந்தோம் – ரஷ்ய அதிபர் அதிர்ச்சி தகவல்!…அணு ஆயுத போருக்கும் தயாராகவே இருந்தோம் – ரஷ்ய அதிபர் அதிர்ச்சி தகவல்!…

மாஸ்கோ:-கடந்த ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. அந்த இணைப்பிற்கு அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நேரடியாக போர் மூளும் சூழ்நிலையும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று புதின்

சொன்னா போச்சு (2015) திரை விமர்சனம்…சொன்னா போச்சு (2015) திரை விமர்சனம்…

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, வித்தியாசமான நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முயற்சி செய்கிறது. அதன்படி, தோகைமலை உச்சியில் உள்ள கிராமத்தில் காளி கோவில் உள்ளது என்றும் அங்கு இளம் பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்துவதாகவும் தகவலை அறிகின்றனர். இதனால்