Tag: Ship

132 பேருடன் சென்ற ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் 54 பேர் பலி!…132 பேருடன் சென்ற ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் 54 பேர் பலி!…

மாஸ்கோ:-ரஷ்யாவை சேர்ந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் அதில் பணியாற்றிய 132 பேரில் 54-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க் கடல் பகுதியில் இந்த விபத்து

இத்தாலி அருகே மத்திய தரை கடலில் படகுகள் மூழ்கி 300 பேர் பலி?…இத்தாலி அருகே மத்திய தரை கடலில் படகுகள் மூழ்கி 300 பேர் பலி?…

ரோம்:-வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து குடியேற பொதுமக்கள் அகதிகளாக படகுகளில் புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு லிபியாவில் இருந்து காற்றடைத்த 4 ரப்பர் படகுகளில் சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் புறப்பட்டு வந்தனர். அவை இத்தாலியில் லாம்பெருசா தீவு

கப்பல் மூழ்கி 32 பேர் பலி: கேப்டனுக்கு 16 ஆண்டு ஜெயில்!…கப்பல் மூழ்கி 32 பேர் பலி: கேப்டனுக்கு 16 ஆண்டு ஜெயில்!…

ரோம்:-கடந்த 2012ம் ஆண்டில் கோஸ்டா கன்கார்டியா என்ற சொகுசு கப்பல் இத்தாலி கடலில் பயணம் செய்தது. அதில் ஊழியர்கள் உள்பட 4262 பேர் பயணம் செய்தனர். அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது பாறையின் மீது மோதியது. இதனால் கடலில் மூழ்க தொடங்கியது.

இங்கிலாந்தில் 1200 கார்களுடன் சரக்கு கப்பல் தரைதட்டி கவிழ்ந்தது!…இங்கிலாந்தில் 1200 கார்களுடன் சரக்கு கப்பல் தரைதட்டி கவிழ்ந்தது!…

ஐசில்:-இங்கிலாந்தில் உள்ள சௌதம்டன் துறைமுகம் பிரபலமானது. இங்கிருந்து ஹோ ஒசாகா என்ற சரக்கு கப்பல் சனிக்கிழமை மாலை புறப்பட்டது. அதன்பிறகு, அங்குள்ள ஐசில் தீவுக்கு அருகே வந்தபோது திடீரென தரைதட்டி நின்றது. சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரே புறமாக சரிந்து

கிரேக்க நாட்டில் தீப்பிடித்த கப்பலில் இருந்து 200 பயணிகள் மீட்பு: ஒருவர் பலி!…கிரேக்க நாட்டில் தீப்பிடித்த கப்பலில் இருந்து 200 பயணிகள் மீட்பு: ஒருவர் பலி!…

ஏதென்ஸ்:-இத்தாலியின் நார்மன் அட்லாண்டா என்ற அந்த கப்பலில் 422 பயணிகள் 56 சிப்பந்திகள் என மொத்தம் 478 பேர் பயணம் செய்தனர். கிரேக்க நாட்டின் கார்பு தீவு அருகே சென்றபோது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து கிரேக்கம், இத்தாலி

தென்கொரிய கப்பல் விபத்தில் பயணிகளை காப்பாற்றாமல் தப்பித்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!…தென்கொரிய கப்பல் விபத்தில் பயணிகளை காப்பாற்றாமல் தப்பித்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!…

சியோல்:-கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 300 பேர் பலியாயினர். அவர்களில் சுமார் 250 பேர் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள். மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தின்

சொகுசுக் கப்பல் விபத்தில் பலியான இந்தியரின் சடலம் 1025 நாட்களுக்கு பின்னர் மீட்பு!…சொகுசுக் கப்பல் விபத்தில் பலியான இந்தியரின் சடலம் 1025 நாட்களுக்கு பின்னர் மீட்பு!…

ரோம்:-இத்தாலியைச் சேர்ந்த கோஸ்ட்டா கான்கார்டியா என்ற சொகுசுக் கப்பல் கடந்த 13-01-2012 அன்று இத்தாலியின் பிரபல சுற்றுலாத்தலமான ஐஸோலா டெல் கிக்லியோ தீவையொட்டிய கடற்பகுதியில் ஒரு பெரிய பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அந்தக் கப்பலில் பயணித்த 32