Day: April 2, 2015

சகாப்தம் (2015) திரை விமர்சனம்…சகாப்தம் (2015) திரை விமர்சனம்…

கிராமத்தில் தாயை இழந்து தந்தையோடு வாழ்ந்து வரும் சண்முகபாண்டியன், கிராமத்தில் விவசாயம் ஏதும் இல்லாததால் எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பன் ஜெகனோடு ஊர் சுற்றி வருகிறார். இவர் தனது மாமன் மகளான நேகாவை காதலித்தும் வருகிறார். இந்த நிலையில், மலேசியாவில் இருந்து

நடிகர் விஜய்யின் பெருந்தன்மை!…நடிகர் விஜய்யின் பெருந்தன்மை!…

சென்னை:-நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். தனது பிறந்தநாளின் போது பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அயனாவரம் மேட்டு தெருவில் வசிக்கும் ராஜேஷ் அண்ணா

நண்பேன்டா (2015) திரை விமர்சனம்…நண்பேன்டா (2015) திரை விமர்சனம்…

உதயநிதி தஞ்சாவூரில் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய நண்பரான சந்தானம் திருச்சியில் ஓட்டல் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.வேலை வெட்டி எதுவும் இல்லாததால் மாதாமாதம் சந்தானத்துக்கு சம்பளம் போடும் சமயம் பார்த்து திருச்சிக்கு சென்று அவருடைய

ஆகாயத்தில் பெட்ரோல் பங்க்: இனி பறக்கும்போதே விமானத்தில் எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம்!…ஆகாயத்தில் பெட்ரோல் பங்க்: இனி பறக்கும்போதே விமானத்தில் எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம்!…

லண்டன்:-நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், ஒரு சில விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காகவே நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த குறையை போக்க புதிய ஆய்வில் மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகள் குருய்சர் எனேபிள்ட் விமான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதன்படி

நடிகை சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு!…நடிகை சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு!…

மும்பை:-பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது சூரத் போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளனர். சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவருக்கு, சன்னி லியோன் மேலாடை அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடு்த்திருந்தார், அந்த போட்டோ, பின் சமூக

நறுக்கினால் கண்ணீர் வராத வெங்காயம் – ஜப்பானில் உற்பத்தியானது!…நறுக்கினால் கண்ணீர் வராத வெங்காயம் – ஜப்பானில் உற்பத்தியானது!…

டோக்கியோ:-வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவதை கண்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு வெங்காயத்தை நாம் ஏன் உரிக்க வேண்டும்? என்று அவர்கள் நினைத்திருப்பார்களோ.., என்னவோ..?… இந்த கஷ்டம் அடுத்த தலைமுறையினருக்கும் தொடர வேண்டாம் என்று

பிரபல நடிகை பிந்து மாதவி மருத்துவமனையில் அனுமதி?…பிரபல நடிகை பிந்து மாதவி மருத்துவமனையில் அனுமதி?…

சென்னை:-நடிகை பிந்து மாதவி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, செய்தி காட்டுத்தீபோல் டோலிவுட் வட்டாரத்தில் பரவிவருகிறது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அனைவரும் அவரை நலம் விசாரிக்க தொடர்புகொண்டுள்ளனர். மேலும் அவருடைய முகநூல் பக்கத்தில், ரசிகர்கள் அனைவரும், ‘விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்’

தீவிரவாத அமைப்புகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்: ஐ.நா. தகவல்!…தீவிரவாத அமைப்புகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்: ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலகம் முழுவதிலும் இருந்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஐ.எஸ்., அல்-கெய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் பாதுகாப்பு அவை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத இயக்கங்களில் சேர்பவர்களை பற்றி ஆராய்வதற்காக அமைத்த ஆணையம்

நடிகை நயன்தாராவுக்கு புதிய பட்டம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’!…நடிகை நயன்தாராவுக்கு புதிய பட்டம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’!…

சென்னை:-இயக்குநர் ராஜேஷிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா , சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நண்பேன்டா’. இந்த படத்தின் இயக்குநர் ஜெகதீஷ் இப்படத்தின் கதையை ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் போதே உதயநிதியிடம் கூறினாராம்.

காமெடி நடிகருக்கு உதவிசெய்ய மறுத்த நடிகர் விஜய்!…காமெடி நடிகருக்கு உதவிசெய்ய மறுத்த நடிகர் விஜய்!…

சென்னை:-‘திருப்பாச்சி’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் நண்பனாக காமெடி ரோலில் நடித்திருந்தவர் பெஞ்சமின். படம் முழுக்க விஜய்யுடன் நடித்தாலும், அவருக்கு திருப்பாச்சி படத்திற்கு பிறகு பெரிய ஹீரோக்களின் படங்களே கிடைக்கவில்லை. சில சின்ன படங்களில் நடித்து வந்த பெஞ்சமின் காலபோக்கில் மார்க்கெட்டில் இருந்தே