Day: April 2, 2015

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?…மோடி தீவிர முயற்சி…2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?…மோடி தீவிர முயற்சி…

புதுடெல்லி:-அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016-ல் நடைபெற இருக்கிறது. அதேபோல் 2020-ம் ஆண்டு போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு பல நாடுகளும் முயற்சித்து

பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்ட்!…பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்ட்!…

இஸ்லாமாபாத்:-2007-ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உள்பட 100 கொல்லப்பட்டனர். சிவப்பு மசூதி என்கிற வேறு பெயரும் உடைய லால் மசூதி மீது பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் அந்த மசூதியின்

பிரேம்ஜிக்கு அட்வைஸ் செய்த நடிகர் சூர்யா!…பிரேம்ஜிக்கு அட்வைஸ் செய்த நடிகர் சூர்யா!…

சென்னை:-இயக்குநர் வெங்கட் பிரபுவும், காமெடி நடிகர் பிரேம்ஜியும் ஜாலி பார்ட்டிகள். அது மட்டுமல்ல இருவரும் அண்ணன் தம்பியைப்போல் பழகாமல் நண்பர்களைப்போல் பழகுவார்கள். இருவரும் ஒன்றாகவே பார்ட்டிகளுக்குச் செல்வார்கள். அந்தளவுக்கு ஜாலி பார்ட்டிகளான வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் தினமும் ஏதாவது பார்ட்டியில் கண்டிப்பாக

மகனின் ஆடிய பல்லை பிடுங்க காரில் கட்டி இழுத்த தந்தை!…மகனின் ஆடிய பல்லை பிடுங்க காரில் கட்டி இழுத்த தந்தை!…

வாஷிங்டன்:-புளோரிடா மாகணத்தை சேர்ந்தவர் ராபர்ட் அபெர்குரோம்பி, ஒரு தொழில்முறை மல்யுத்த வீரர். இவருடைய மகனின் பல் ஒன்று ஆடியபடி இருந்துள்ளது. பல் மருத்துவரிடம் போகாமல் தாங்களாகவே அதை அகற்ற இருவரும் முடிவு செய்தனர். அதன்படி ஆடிக்கொண்டிருந்த பல்லை நூலால் கட்டி அதை

ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…

சென்னை:-‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு!…ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு!…

அமராவதி:-வரலாற்று சிறப்பு மிக்க ஐதராபாத் நகரம் தற்போது ஆந்திரா மற்றும் ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருந்து வந்த நிலையில், ஆந்திர மாநிலத்திற்கான புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ஆந்திர

பத்து வருஷமானாலும் கெத்து காட்டும் நடிகர் விஷால்!…பத்து வருஷமானாலும் கெத்து காட்டும் நடிகர் விஷால்!…

சென்னை:-‘செல்லமே’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஷால். பல படங்கள் இவருக்கும் ஹிட் கொடுத்தாலும், தோரணை, சத்யம் படங்கள் தோல்வியை கொடுத்தன. அதன்பிறகு ஒரு

‘புலி’ பட தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்!…‘புலி’ பட தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்!…

சென்னை:-நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது விஜய்யுடன் இணைந்து ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பிவிபி நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜூனா-கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் திடீர் என்று அந்தப் படத்தில் இருந்து விலகினார். இதற்கு பிவிபி நிறுவனம் ஸ்ருதிஹாசன்

132 பேருடன் சென்ற ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் 54 பேர் பலி!…132 பேருடன் சென்ற ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் 54 பேர் பலி!…

மாஸ்கோ:-ரஷ்யாவை சேர்ந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் அதில் பணியாற்றிய 132 பேரில் 54-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க் கடல் பகுதியில் இந்த விபத்து

கொல்கத்தாவில் ஐபிஎல் தொடக்க விழா!…கொல்கத்தாவில் ஐபிஎல் தொடக்க விழா!…

புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவின் 12 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன.