Tag: S._S._Rajamouli

‘பாகுபலி’ படப்பிடிப்பில் தீ விபத்து!…‘பாகுபலி’ படப்பிடிப்பில் தீ விபத்து!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது பிரம்மாண்டமாக இயக்கி வரும் சரித்திரப் படம் ‘பாகுபலி’. இப்படம் தமிழில் ‘மகாபலி’ என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு சில

பாகுபலி என் அப்பா எழுதிய கதை – ராஜமவுலி!…பாகுபலி என் அப்பா எழுதிய கதை – ராஜமவுலி!…

சென்னை:-தெலுங்கின் பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி. அவர் தற்போது 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் பாகுபலி. தமிழில் மகாபலி. இது சரித்திரக் கதை கொண்ட படம். படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது

நடிகர் ஆமீர்கானை இயக்க விரும்பும் ராஜமௌலி!…நடிகர் ஆமீர்கானை இயக்க விரும்பும் ராஜமௌலி!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் தெலுங்குத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தற்போது ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை பல கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக

100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்!…100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாகுபலி தெலுங்குப்படம். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க பல கோடி செலவில் உருவாகும்

நடிகை தமன்னாவுக்கு எதிராக சிலர் சதி!…நடிகை தமன்னாவுக்கு எதிராக சிலர் சதி!…

சென்னை:-‘கல்லூரி’ படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரியான நடிகை தமன்னா அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்தார். அதன் பின் திடீரென அவரைத் தமிழ்ப் படங்களில் பார்க்க முடியாமல் போய்விட்டது. தற்போது அதே போன்றதொரு சதிவலையை தெலுங்குத் திரையுலகிலும் பின்னியிருக்கிறார்களாம். தமன்னா மகேஷ்பாபுவுடன்

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் – ஐ!…இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் – ஐ!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் வெளியாவதற்கு முன்பே, இந்திய சினிமாவில் சாதனையை நிகழ்த்திய படமாகி இருக்கிறது. பட்ஜெட்டிலும், பிசினஸிலும், வசூலிலும், தமிழ் சினிமாவை விட ஹிந்திப் படங்கள் பல மடங்கு அதிகம். அது மட்டுமல்ல, பாலிவுட் படங்கள் உலகம்

இயக்குனர் ஷங்கரை யாரும் நெருங்க முடியாது – ராஜமெளலி!…இயக்குனர் ஷங்கரை யாரும் நெருங்க முடியாது – ராஜமெளலி!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’ படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியிடப்பட்டது. படத்தின் பாடல்களும் டீசரும் தமிழ்த் திரையுலகத்தை மட்டுமல்ல, இந்தியத் திரையுலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. திரையுலகத்தைச் சேர்ந்த பல இயக்குனர்களும் டீஸரைப் பற்றிப் பாராட்டி வருகிறார்கள். அவர்களில்

நடிகை தமன்னாவுக்கு தடைபோட்ட இயக்குனர்!…நடிகை தமன்னாவுக்கு தடைபோட்ட இயக்குனர்!…

சென்னை:-டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபு ஜோடியாக ‘ஆகடு‘ படத்தில் நடிக்கிறார் தமன்னா. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா ஐதரபாத்தில் சில தினங்களுக்கு முன் நடந்தது. தமன்னாவின் வரவுக்காக பட குழு காத்திருந்தது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் பட குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர்.

பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!…பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!…

சென்னை:-தெலுங்கு இயக்குனரான ராஜமௌலி, தற்போது அனுஷ்கா, பிரபாஸ், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கும் ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். சில நாட்களுக்கு முன் ராஜமௌலியும் அவர் இயக்கிய ‘விக்ரமார்க்குடு’ படத்தில் வில்லனின் மகன்

200 நாட்களைக் கடந்த ‘பாகுபலி’ படப்பிடிப்பு!…200 நாட்களைக் கடந்த ‘பாகுபலி’ படப்பிடிப்பு!…

சென்னை:-எஸ்.எஸ்.ராஜமௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் ‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களைக் கடந்திருக்கிறது. இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு சராசரியாக 100 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடப்பது வழக்கம். சில ஹிந்திப் படங்கள்தான் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருக்கும். ஆனால்,