Tag: Prithviraj_Sukumaran

காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..!காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..!

புகழ்பெற்ற மேடை நாடகக் கலைஞரான சங்கரதாஸ் ஸ்வாமிகளிடம் (நாசர்) நடிப்பு பயில சிறுவயதிலேயே வந்து சேர்கிறார் கோமதி நாயகம் (ப்ரித்விராஜ்). பின்னர் ரயில் பயணம் ஒன்றில் பிச்சையெடுக்கும் சிறுவன் காளியப்பாவின் (சித்தார்த்) பாடல்களைக் கேட்டு, அவனையும் தன் நாடகக் கம்பெனியில் சேர்த்துக்

நவ., 14ல் காவியத்தலைவன் படம் ரிலீஸ்!…நவ., 14ல் காவியத்தலைவன் படம் ரிலீஸ்!…

சென்னை:-வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ‘காவியத்தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், மேடை நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எல்லாவற்றுக்கும் நல்ல

நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…

சென்னை:-தமிழில் வால்மீகி, அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூர்யநகரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மீராநந்தன். தற்போது சரத்குமார் நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மீராநந்தன், இந்த படம் தமிழில் தனக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்துத் தரும்

மம்முட்டிக்கு ஜோடியாகிறார் நடிகை ஆண்ட்ரியா!…மம்முட்டிக்கு ஜோடியாகிறார் நடிகை ஆண்ட்ரியா!…

சென்னை:-பகத் பாசில் நடித்த ‘அன்னயும் ரசூலும்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இந்நிலையில் பேட்டி ஒன்றில் தான் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக அப்படத்தின் நாயகன் பகத் பாசில் குண்டை தூக்கிப் போட்டார். இது அண்ட்ரியாவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்பத்தியது. இதனால்

விழா மேடையில் தூங்கி வழிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…விழா மேடையில் தூங்கி வழிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-வசந்தபாலன் இயக்கியுள்ள புதிய படம், காவியத்தலைவன். இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு, படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், சித்தார்த், வசந்தபாலன், ஜெயமோகன், நாசர், பா.விஜய், வேதிகா, அனைகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த விழாவை நாசர் தொகுத்து வழங்கினார். மதியம்

‘காவியத் தலைவன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள்!…‘காவியத் தலைவன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள்!…

சென்னை:-ஏ.ஆர். ரகுமான் இசையைமப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காவியத் தலைவன்’. வசந்த பாலன் இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. சுதந்திரம் வாங்கிய காலகட்டத்திற்கு முன்பு ‘பாய்ஸ்’ நாடகக் கம்பெனிகள்

வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…

சென்னை:-மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் கலெக்டராக நடித்தவர் அரவிந்த்சாமி. அதையடுத்து ரோஜா, பம்பாய், என் சுவாசக்காற்றே, இந்திரா, மின்சாரகனவு என பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கேற்ற கதைகள் அமையவில்லை என்றதும், நடிப்பை விட்டு விலகியிருந்தார் அரவிந்த்சாமி.

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமி!…மீண்டும் ஹீரோவாக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமி!…

சென்னை:-8 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ரீ-என்ட்ரி ஆனவர் அரவிந்த்சாமி. அதன்பிறகு தனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தார். ஆனால், அவரைத் தேடிச்சென்றது எல்லாமே சாதாரணமான வேடங்கள்.அதனால் எந்த படத்திலும் கமிட்டாகாத அரவிந்த் சாமி, மலையாளத்தில் ப்ருதிவிராஜ்

நவீன வசதிகள் கொண்ட கேரவன் வாங்கினார் நடிகர் மோகன்லால்!…நவீன வசதிகள் கொண்ட கேரவன் வாங்கினார் நடிகர் மோகன்லால்!…

கேரளா:-நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில்தான் தங்குவார்கள். இது குளிர்பதனம் செய்யப்பட்ட சொகுசு நடமாடும் அறை போன்றது. கழிப்பிட வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட பல வசதிகள் இதில் இருக்கும். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாடகை

இயக்குனர் பாலாவின் செண்டிமென்ட்டால் அதிர்ச்சியில் வேதிகா!…இயக்குனர் பாலாவின் செண்டிமென்ட்டால் அதிர்ச்சியில் வேதிகா!…

சென்னை:-பாலாவின் பரதேசி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வேதிகா. பெரிய டைரக்டரின் படவாய்ப்பு என்பதால், தனக்கு தமிழில் இந்த படமே திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்தார் வேதிகா. இந்நிலையில், சித்தார்த்-பிருதிவிராஜ் நடிக்கும் காவியத்தலைவன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பின்னர்