Tag: Nayantara

நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…

சென்னை:-தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகைகளை புகழ்ந்து அவ்வப்போது பாடல்கள் வெளிவருதுண்டு. ஸ்ரீதேவி உச்சத்தில் இருக்கும்போது, ‘வாழ்வே மாயம்’ படத்தில் “தேவி ஸ்ரீதேதி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா…” என்ற பாட்டு இடம்பெற்றது. இதனை கமல் ஸ்ரீதேவியை பார்த்து

தனுஷ்-நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது!…தனுஷ்-நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது!…

சென்னை:-சிறந்த நடிகர், நடிகைகளுக்கு பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. ‘ராஜாராணி’ படத்தில் நடித்ததற்காக இவ்விருதை பெற்றார். சிறந்த நடிகருக்கான விருதை ‘மரியான்’ படத்தில் நடித்த தனுஷ்

29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!…29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!…

சென்னை:-61-வது தென்னிந்திய மொழிப் படங்களுக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இதில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மகேஷ் பாபு, ஹிந்தி நடிகை ரேகா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், முரளி கோபி, சத்யராஜ், சமந்தா, நயன்தாரா, அதர்வா, பூஜாகுமார், தன்ஷிகா,

நயன்தாரா வழியில் நடிகை ஸ்ருதிஹாசன்!…நயன்தாரா வழியில் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-நடிகை நயன்தாரா கேரளாவைச்சேர்ந்த கிறிஸ்தவ பெண். பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்து மதத்திற்கு மாறிய அவர், இப்போதும் இந்துவாகவே இருக்கிறார். அதனால் தான் படப்பிடிப்புகளுக்கு எந்த ஊர்களுக்கு சென்றாலும், அங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து தரிசனம்

உதயநிதியின் படப்பிடிப்புக்கு தடை…!உதயநிதியின் படப்பிடிப்புக்கு தடை…!

உதயநிதி ஸ்டாலின்– நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் நண்பேன்டா. சந்தானம் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தஞ்சை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. தஞ்சை மணிமண்டபம் அருகே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிறைக்கூடம் உள்ளது. இது

நயன்தாராவுடன் சேர்ந்து கெட்டுப்போன நடிகை திரிஷா!…நயன்தாராவுடன் சேர்ந்து கெட்டுப்போன நடிகை திரிஷா!…

சென்னை:-முன்பெல்லாம் தான் நடிக்கிற படங்களின் ஆடியோ விழாக்களுக்கு அவசியம் வந்து விடுவார் திரிஷா. ஆனால் நடிகை நயன்தாரா தான் நடிக்கிற படங்களின் எந்த விழாக்களிலும் பங்கேற்காததைப் பார்த்து இப்போது த்ரிஷாவும் டேக்கா கொடுத்து வருகிறார். ஆனால் இப்படி தாங்கள் நடிக்கிற படங்களை

‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் நயன்தாரா, எமி ஜாக்சன்!…‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் நயன்தாரா, எமி ஜாக்சன்!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி இருந்தது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மாஸ்

மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!…மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!…

சென்னை:-சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை ஜோதிகா நிறுத்திவிட்டார். ஒரு சில விளம்பர படங்களில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இப்போது மீண்டும் இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்கிறார்கள். தற்போது சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது

நடிகை நயன்தாராவின் அதிரடி முடிவு!…நடிகை நயன்தாராவின் அதிரடி முடிவு!…

சென்னை:-நயன்தாரா நடிக்க வந்தபோது அவர் மீது கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் இருந்தது. தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் அந்த இமேஜை மாற்றி விட்டது. தமிழிலும், தற்போது, கவர்ச்சியை தவிர்த்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டுமே அவர் நடிக்கிறார்.

நடிகை சமந்தாவின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் காஜல்அகர்வால்!…நடிகை சமந்தாவின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் காஜல்அகர்வால்!…

சென்னை:-விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடிக்கிறது வரை சம்பள விசயத்தில் அடக்கி வாசித்த காஜல்அகர்வால், அதையடுத்து தமிழில் முன்னணியில் இருந்த தமன்னா, நயன்தாரா போன்ற நடிகைகள் எல்லாம் கேட்காத அளவுக்கு தனது சம்பளத்தை உயர்த்தினார். அதனால் பின்னர் புதிய படங்களுக்காக அவரிடம் பேச்சுவார்த்தை