Tag: Narendra_Modi

பெட்ரோல் விலை குறைப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு!..பெட்ரோல் விலை குறைப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு!..

புதுடெல்லி :- பெட்ரோலியம் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் மத்திய அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. கடந்த ஆண்டு இந்த வரி விதிப்பு மத்திய அரசுக்கு ரூ.64,335 கோடியை பெற்று கொடுத்தது. நடப்பாண்டில் பெட்ரோலியம் பொருட்கள் மீதான சுங்கவரி

கொச்சி விமான நிலையத்தை தாக்க போவதாக மிரட்டல்!…கொச்சி விமான நிலையத்தை தாக்க போவதாக மிரட்டல்!…

கொச்சி:-கொச்சி விமான நிலையம் நெடும்பச்சேரி அருகே உள்ளது. இங்குள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு நேற்று மாலை 6 மணிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவன், கொச்சி விமான நிலையத்தில் ஏ.கே.47 ரக துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்துவோம் என்று

உலகத் தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த பிரதமர் மோடி…!உலகத் தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த பிரதமர் மோடி…!

புதுடெல்லி: இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தனக்கென பக்கம் வைத்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு அக்டோபரில் நரேந்திர மோடி டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். அதன்பின், அவர் தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் ஏதாவது கருத்துகளை

கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்!…கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளாத் திருவிழாவின்போது சேகரிக்கப்பட்ட நீரின் மாதிரிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அதில்

பிரதமர் மோடியுடன் பிரபல நடிகர் அமிர்கான் சந்திப்பு!…பிரதமர் மோடியுடன் பிரபல நடிகர் அமிர்கான் சந்திப்பு!…

புதுடெல்லி:-பாலிவுட்டின் பிரபல நடிகரான அமிர்கான் சமூக பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தனது டி.வி. தொடரான சத்யமேவ ஜெயதேவில் முக்கியத்துவம் கொடுக்கும் பிரச்சனைகள் குறித்து விளக்கி கூறினார். பிரதமரை சந்தித்த பின் பேசிய

நாடாளுமன்றத்தில் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும்,10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல்!…நாடாளுமன்றத்தில் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும்,10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பாராளுமன்ற கூட்டம் கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. அந்த கூட்டத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். பிறகு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்

இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…

புதுடெல்லி:-பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. உள்துறையின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு

நள்ளிரவு முதல் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு..!நள்ளிரவு முதல் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு..!

புதுடெல்லி :- கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் ரெயில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்தது. இதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த ரெயில்வே மந்திரி சதானந்த

ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லியில் நடத்த மோடி அரசு ஆர்வம்!…ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லியில் நடத்த மோடி அரசு ஆர்வம்!…

புதுடெல்லி:-ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2010ம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்கு நகரில் நடந்தது.இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு தென் கொரியாவில் உள்ள இன்சோன் நகரில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர்

கல்லூரி ஆண்டு விழா மலரில் தீவிரவாதிகள் படங்களுடன் பிரதமர் மோடியின் படம் பிரசுரிப்பு!…கல்லூரி ஆண்டு விழா மலரில் தீவிரவாதிகள் படங்களுடன் பிரதமர் மோடியின் படம் பிரசுரிப்பு!…

திருச்சூர்:-கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம் குளத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2012–2013ம் ஆண்டு விழாவுக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அந்த கல்லூரி விழா சிறப்பு மலரின் ஒருபக்கத்தில் நல்ல முகங்கள்