Tag: Narendra_Modi

சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமரின் மகள் கவர்ச்சியானவர் இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை!…சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமரின் மகள் கவர்ச்சியானவர் இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை!…

மும்பை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா அடிக்கடி தனது டுவிட்டர் பக்கங்களில் ஏதாவது ஏடாகூடமான பதிவுகளை போட்டி மாட்டி கொள்வது உணடு .சில தினங்களுக்கு முன் ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் தளத்தில், ரஜினிகாந்த் அவர்களிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன்

செப்டம்பர் மாதம் ஒபாமாவுடன் மோடி சந்திப்பு!…செப்டம்பர் மாதம் ஒபாமாவுடன் மோடி சந்திப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவின் 15வது பிரதமராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்காவிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவி வந்த வேளையில், இவ்வாண்டு இறுதியில் அமெரிக்காவின்

ஒபாமாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!…ஒபாமாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-வெளியறவுக்கொள்கையில் முன்னேற்றம் காண அமெரிக்கா வரும்படி அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒபாமாவின் அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார். இதன்படி வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி நியூயார்க் நகரில் ஐ.நா. சபையில் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.

ஒபாமாவை சந்திக்க மறுத்த ஆப்கன் அதிபர்!…ஒபாமாவை சந்திக்க மறுத்த ஆப்கன் அதிபர்!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. அப்படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட உள்ளன.இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென ஆப்கானிஸ்தான் வந்தார். அங்குள்ள பக்ராம் விமான படை தளத்துக்கு சென்று

ராஜபக்சேவை அழைத்தது தமிழ் உணர்வை இழிவுபடுத்தும் செயல் என நடிகர் சத்யராஜ் பேட்டி!…ராஜபக்சேவை அழைத்தது தமிழ் உணர்வை இழிவுபடுத்தும் செயல் என நடிகர் சத்யராஜ் பேட்டி!…

கோவை:-கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வேடர் காலனியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்குள்ள குழந்தைகள் கல்வி பயில்வதற்காக ஆலத்தி வச்சினம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. முகாமை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவச

மோடிக்காக தயாரிக்கப்பட்ட அதி நவீன பி.எம்.டபிள்யூ கார் …மோடிக்காக தயாரிக்கப்பட்ட அதி நவீன பி.எம்.டபிள்யூ கார் …

புதுடெல்லி :- பிரதமராக நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்ற பின்பு அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஐ) ஆலோசனை நடத்தி வருகிறது. நரேந்திரமோடிக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாவலர்கள், வீடு – அலவலகங்களுக்கான பாதுகாவலர்கள் தேர்வு

பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை – நரேந்திரமோடி!..பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை – நரேந்திரமோடி!..

புதுடெல்லி :- ‘பெண் குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு பிடித்த விஷயம். முதல்-மந்திரியாக இருந்தபோது, அதற்கான திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தினேன். குஜராத்தை விட்டு வெளியேறும்போது, அரசு டிரைவர்கள், பியூன்களின் பெண் குழந்தைகள் கல்விக்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து, ரூ.21

தெலுங்கானா முதல் – முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவியேற்பு ! …தெலுங்கானா முதல் – முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவியேற்பு ! …

நகரி :- ஆந்திராவில் இருந்து பிரிந்து இந்தியாவின் 29–வது மாநிலமாக உருவாகியுள்ள தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா முதல்–மந்திரியாக டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் பதவி ஏற்கிறார். முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட அவர் கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆட்சி

பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் …பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் …

புதுடெல்லி :- உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகர ரெயில் நிலைய சூப்பிரண்டுக்கு பெயர், முகவரி இன்றி ஒரு கடிதம் வந்தது. அதில் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி, உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை வருகிற ஜூன் மாதம் 20-ந் தேதிக்குள்

மோடியை அழைத்த சீன அரசு …!மோடியை அழைத்த சீன அரசு …!

பீஜிங் :- நாட்டின் பிரதராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு சீனா இன்று முறைப்படி வாழ்த்து தெரிவித்ததுடன் அந்நாட்டிற்கு வருமாறு அழைத்துள்ளது. அங்குள்ள இந்திய தூதரான அசோக் கே காந்தாவிடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கியுள்ளார்.