Tag: Mahendra_Singh_Dhoni

இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்!…

அடிலெய்ட்:-இந்தியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்கேற்கும் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்று உள்ளது.ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் உள்ளூர் போட்டியில் பவுன்சர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து கடந்த 4–ந்தேதி தொடங்க இருந்த

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் கேப்டன் டோனி!…முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் கேப்டன் டோனி!…

அடிலெய்டு:-இந்திய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 9ம் தேதி தொடங்குகிறது. கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான

ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவுஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி :- பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல், ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதி நீக்கம் செய்யலாம். அணியின் உரிமையாளர்கள், அணி தொடர்பான கணக்கு விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் டோனி ஆடமாட்டார்!…ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் டோனி ஆடமாட்டார்!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை காரணம் காட்டி முதல் 3 போட்டிகளில் இடம் பெறாத டோனி கடைசி இரண்டு போட்டிகளிலும் இடம்பெறவில்லை. அதனால்

ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…

துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி கனவு அணியையும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இவ்வணிகளில் இடம் பெறுவது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இதில் ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக இந்தியாவின் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார். 8-வது முறையாக ஒரு நாள் போட்டி

டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!…டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!…

கொல்கத்தா:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன் பேட்டி ஒன்றில் கூறியதாவது:– டோனி ஒரு அதிசயமானவர். நான் பார்த்த வகையில் அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். மிகவும் முக்கியமான 20 ஓவர் உலக கோப்பை, ஐ.சி.சி உலககோப்பை மற்றும் ஐ.சி.சி.

ராகுல் டிராவிட்டை முந்திய டோனி!…ராகுல் டிராவிட்டை முந்திய டோனி!…

தர்மசாலா:-வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி 6 ரன் எடுத்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் இந்தியாவில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 2–வது இடத்தில் இருக்கும் டிராவிட்டை அவர் முந்தினார். டோனி 3407

உலகின் மதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் டோனிக்கு 5வது இடம்!…உலகின் மதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் டோனிக்கு 5வது இடம்!…

நியூயார்க்:-விளையாட்டு உலகில் வெற்றிகளை குவித்து கொடிகட்டி பறக்கும் வீரர், வீராங்கனைகளின் புகழை தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனைக்காக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதாவது அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி கொடுத்து தங்கள் நிறுவனத்தின் விளம்பர மாடலாக தோன்ற வைக்கிறார்கள்.இப்படி விளம்பர ஒப்பந்தத்தின்

உலக கோப்பையில் ரகானே தொடக்க வீரர்: கேப்டன் டோனி தகவல்!…உலக கோப்பையில் ரகானே தொடக்க வீரர்: கேப்டன் டோனி தகவல்!…

புது டெல்லி:-காயம் காரணமாக ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை. இதனால் ஷிகார் தவானுடன் ரகானே தொடக்க வீரராக களம் இறங்குகிறார்.இதற்கிடையே உலக கோப்பை போட்டியில் ரகானே தொடக்க வீரராக விளையாடுவார் என்று கேப்டன் டோனி தெரிவித்து உள்ளார். இதுபற்றி

வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த தோனி!…வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த தோனி!…

புதுடெல்லி:-சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத்தில் உள்ள கிராண்ட் ககாட்டியா நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் விருந்து கொடுக்க விரும்பிய சக வீரரான அம்பதி ராயுடு, செவ்வாய்க்கிழமை தனது