Tag: Jayam_Ravi

பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!…பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!…

சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் பேனரில் தற்போது தயாராகியுள்ள படங்கள் ஐ, பூலோகம். இந்த படங்கள் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு திரைக்கு வரத் தயாராக உள்ளன. இதில் ஜெயம் ரவி நடித்துள்ள பூலோகம் படத்தில் ஜெயம்ரவி வடசென்னை பாக்சராக நடித்திருப்பது போன்று, ஐ படத்தில் விக்ரமும்

ஐ மற்றும் விஸ்வரூபம் 2 வெளிவருவதில் சிக்கல்?…ஐ மற்றும் விஸ்வரூபம் 2 வெளிவருவதில் சிக்கல்?…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஐ, ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம், ஜெய் நடிக்கும் திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. அதோடு, கமல் நடிக்கும் விஸ்வரூபம்-2 படத்தையும் பல கோடி செலவில் தயாரித்து வருகிறது ஆஸ்கார்

தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டி!…தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டி!…

சென்னை:-இந்திய சினிமா உலகைச் சேர்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ‘நட்சத்திர கிரிக்கெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதேபோல், தமிழ் நடிகர்களை ஒன்று திரட்டி, பேட்மிண்டன் போட்டிகளை நடத்த இந்தியன் பேட்மிண்டன் செலிபிரட்டி

இயக்குனரின் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் நடிக்கும் அஞ்சலி…!இயக்குனரின் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் நடிக்கும் அஞ்சலி…!

களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்தார். திடீரென இருவருக்கும் மோதல் ஏற்பட்டதால் அஞ்சலி தொடர்ந்து நடிக்க மறுத்தார். ஐதராபாத்தில் போய் ஊர் சுற்றி புராணம் உள்ளிட்ட எந்த தமிழ் படத்திலும் இனி நடிக்க மாட்டேன் என

அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…

சென்னை:-நடிகர் ஜெயம்ரவி சுராஜ் இயக்கத்தில் முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியை அணுகினார்கள். அவரும் ஓகே சொன்னார். ஆனால் அஞ்சலி தமிழில் நடிக்க பிரச்னை இருக்கிறது. இயக்குனர் களஞ்சியம் பிரச்னை செய்வதால் அவரை

எதிர்ப்பு காரணமாக ஜெயம்ரவி படத்திலிருந்து நடிகை அஞ்சலி நீக்கம்?…எதிர்ப்பு காரணமாக ஜெயம்ரவி படத்திலிருந்து நடிகை அஞ்சலி நீக்கம்?…

சென்னை:-நடிகை அஞ்சலி தமிழில் கடைசியாக ஊர்சுற்றி புராணம் படத்தில் நடித்தார். இதை களஞ்சியம் இயக்கினார். அவரே இப்படத்தில் நாயகனாக நடித்தார்.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென அஞ்சலி மாயமானார். ஐதராபாத்தில் இருந்து சித்தி சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் இனி

மங்காத்தா 2வில் இணைந்து நடிக்கும் அஜீத், விஜய்?…மங்காத்தா 2வில் இணைந்து நடிக்கும் அஜீத், விஜய்?…

சென்னை:-அஜீத்தின் மாறுபட்ட நடிப்பில் அவரது ஐம்பதாவது படதாக வந்த திரைப்படம் “மங்காத்தா“. பல முண்ணனி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். முண்ணனி நடிகரான அர்ஜுன் அப்படத்தில் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் சிறப்பாக பேசப்பட்டது. இப்படம் பெரும்வெற்றியடைந்ததை அடுத்து

ஹீரோக்களை வளைத்துப்போடும் நடிகை ஹன்சிகா!…ஹீரோக்களை வளைத்துப்போடும் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-சிம்புவை காதல் கொண்டபோது அவர் எந்தெந்த ஹீரோக்களுடன் நடிக்க எஸ் சொல்கிறாரோ அவர்களுக்கு மட்டுமே கால்சீட் கொடுத்தார் ஹன்சிகா. அதனால் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தவிர்த்து வந்தவர், சில படங்களில் மட்டுமே நடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹன்சிகாவின் தாய்குலம் மோனா

வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…

சென்னை:-மங்காத்தாவில் அஜித் வில்லனாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா ‘அஞ்சான்’ படத்திலும், விஜய் ‘கத்தி’ படத்திலும் வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இந்த வரிசையில் ஆர்யாவும் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி

கோபத்தில் இணையும் சூர்யா – ஜெயம் ரவி!…கோபத்தில் இணையும் சூர்யா – ஜெயம் ரவி!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் ;அஞ்சான்; படத்தில் நடித்து வரும் சூர்யா தற்போது கோவாவில் சமந்தா உடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் பூச்சாண்டி படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான போட்டோஷூட் கடந்த வாரம் நடைபெற்றது. விரைவில்