Tag: India

பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!…பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!…

போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார்.மேற்கத்திய நாடுகள் அமைத்துள்ள ஐ.எம்.எப்.எனப்படும்

உலகின் வறுமையில் வாடுபவர்கள், குழந்தை இறப்பு பட்டியல் இந்தியா முதலிடம்!…உலகின் வறுமையில் வாடுபவர்கள், குழந்தை இறப்பு பட்டியல் இந்தியா முதலிடம்!…

புதுடெல்லி:-தெற்கு ஆசியாவில் 1990 ஆம் ஆண்டு 45 சதவிகித மக்கள் வறுமையில் வாடுவதாக கூறப்பட்ட நிலையில் 2010ல் அது 14 சதவிகிதமாக குறைந்தது. இருந்தபோதிலும் சீனா, நைஜீரியா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் 32.9 சதவிகிதம் பேர்

2 – வது டெஸ்ட்: இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல்..!2 – வது டெஸ்ட்: இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல்..!

லார்ட்ஸ் :- இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு…ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு…

போர்ட் லிஸா:-பிரேசிலில் உள்ள போர்ட் லிஸா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். அப்போது இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார்.இந்த சந்திப்பு நேற்று இரவு நடந்தது. ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு

இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…

போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது!…இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது!…

நாட்டிங்காம்:-இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 457 ரன்களும், இங்கிலாந்து 496 ரன்களும் எடுத்தன. இரண்டு அணியிலும் கடைசி விக்கெட் ஜோடி 100 ரன்களுக்கு மேல்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்:3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 352/9!…இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்:3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 352/9!…

நாட்டிங்காம்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 457 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய முரளி விஜய் 146 ரன்கள் விளாசினார். கேப்டன் டோனி (82),

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 457 ரன்கள் குவிப்பு!…இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 457 ரன்கள் குவிப்பு!…

நாட்டிங்காம்:-இந்திய அணி இங்கிலாந்து அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்று ஆட்டநேர இறுதியில் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 294 பந்துகளை

முதல் டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்தியா ரன் குவிப்பு!…முதல் டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்தியா ரன் குவிப்பு!…

நாட்டிங்காம்:-இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. துவக்க வீரர்களாக முரளி விஜய்யும்,

இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம்!…இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம்!…

நாட்டிங்காம்:-இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் நாட்டிங் காமில் நாளை தொடங்குகிறது.இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இரண்டு 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதில் டெர்பிசையர் அணிக்கு எதிராக 5 விக்கெட்