Tag: Ebola_virus_disease

மாலி நாட்டிலும் எபோலா பரவியது: 2 வயது சிறுமி பலி!…மாலி நாட்டிலும் எபோலா பரவியது: 2 வயது சிறுமி பலி!…

பமாகோ:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் நோய் பரவி வருகிறது. இங்கு இதுவரை 4,800 பேர் பலியாகி உள்ளனர்.10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்த உயிர்க்கொல்லி

எபோலா நோயை கட்டுப்படுத்த ஐ.நா. அவசர ஆலோசனை: புதிய மருந்தை பயன்படுத்த உடனடி ஆய்வு!…எபோலா நோயை கட்டுப்படுத்த ஐ.நா. அவசர ஆலோசனை: புதிய மருந்தை பயன்படுத்த உடனடி ஆய்வு!…

ஜெனீவா:-ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக சென்றுதுள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஐ.நா. சபையில் அவசர ஆலோசனை கூட்டம்

அமெரிக்க மக்கள் எபோலா வைரஸ் நோய் கண்டு அலற வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்!…அமெரிக்க மக்கள் எபோலா வைரஸ் நோய் கண்டு அலற வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்!…

வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 4 ஆயிரத்து 500 பேரை பலிகொண்டுள்ள எபோலா வைரஸ் நோய், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. அங்கு 3 பேரை ஏற்கனவே இந்த நோய் தாக்கி உள்ளது. ஏறத்தாழ 100 பேர் எபோலா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்படுகின்றனர்.

எபோலா நோயினால் உணவுப் பஞ்சம் அபாயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!…எபோலா நோயினால் உணவுப் பஞ்சம் அபாயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!…

நியூயார்க்:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் லைபீரியா, சியாரா லோன், கினியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவுகிறது. தற்போது அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதற்கிடையே ஐ.நா. சபையின் சார்பில் உலக உணவு நாள் கொண்டாடப்பட்டது.

எபோலா நோய் தாக்குதலுக்கு 4447 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!…எபோலா நோய் தாக்குதலுக்கு 4447 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!…

ஜெனிவா:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லோன், கினியா ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோய் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களையும் தாக்குகிறது. இந்த நோய்க்கு இதுவரை பலியானோர்

எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,033 ஆக உயர்ந்தது – உலக சுகாதார நிறுவனம் தகவல்!…எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,033 ஆக உயர்ந்தது – உலக சுகாதார நிறுவனம் தகவல்!…

ஐநா:-ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளில் ஒருவகை உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. எய்ட்ஸைவிட கொடிய நோயாக கருதப்படும் எபோலோ பரவமால் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ‘எபோலா’ நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் எபோலா நோய் தாக்கியவர் பலி!…அமெரிக்காவில் எபோலா நோய் தாக்கியவர் பலி!…

டெக்சாஸ்:-எபோலா நோய் தாக்கி உள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவை சேர்ந்தவர் தாமஸ்துங்கன் (வயது 42). இவர் கடந்த 20ம் தேதி லைபீரியாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள டல்லஸ் நகருக்கு வந்தார். அப்போது அவரை விமான நிலையத்தில் பரிசோதித்தனர். ஆனால் அவருக்கு

எபோலா நிவாரணத்திற்கு நிதி பங்களிப்பு டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா!…எபோலா நிவாரணத்திற்கு நிதி பங்களிப்பு டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா!…

ஐ.நா:-செப்டம்பரில் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலாவிற்கு எதிராக போராட உலக நாடுகள் முன்வரவேண்டும் என்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து எபோலா வைரஸ்க்கு எதிரான

எபோலா வைரசை அழிக்கும் ரோபோ அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு!…எபோலா வைரசை அழிக்கும் ரோபோ அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு!…

டெக்சாஸ்:-மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பரவும் ‘எபோலா’ என்ற நோய் சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ‘எபோலா’ என்ற கொடிய வைரஸ்களால் பரவுகிறது. எனவே, அந்த வைரஸ் கிருமிகளை அழிக்க புதிதாக ஒரு ‘ரோபோ’வை அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ஒரு

அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்திலும் பரவும் எபோலா!…அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்திலும் பரவும் எபோலா!…

லண்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியா நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. இங்கு எபோலா நோய்க்கு இதுவரை 3500 பேர் பலியாகி உள்ளனர்.லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த