Tag: _Andhra_Pradesh

ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10ம் வகுப்பு மாணவர்கள்!…ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10ம் வகுப்பு மாணவர்கள்!…

நகரி:-ஐதராபாத்தில் உள்ள ‘பி.ஏ.வி.’ மேல்நிலைப்பள்ளி மிகவும் பிரபலமானது. ஏராளமான மாணவ– மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவிகளிடம் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாணவிகள்

நாளை சந்திரகிரகணம்: திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது!…நாளை சந்திரகிரகணம்: திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது!…

நகரி:-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவத்துக்கு பிறகு நேற்று தான் பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியது.இந்நிலையில் நாளை சந்திர கிரகணத்துக்காக கோவில் நடை 10 மணி நேரம் மூடப்படுகிறது. சந்திர கிரகணம் நாளை மாலை 4.45 மணிக்கு தொடங்கி இரவு 7.05 மணி

திருப்பதி கோவில் கோபுரத்தில் சிதிலமடையும் சிற்பங்கள்…!திருப்பதி கோவில் கோபுரத்தில் சிதிலமடையும் சிற்பங்கள்…!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடிக்கணக்கான வருவாய் வருகிறது. தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தினமும் உண்டியல் மூலமும் கோடிக்கணக்கான பணம் காணிக்கையாக வருகிறது. இவ்வளவு வருமானம் வரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதன்

திருப்பதி லட்டில் கல் – பக்தர்கள் புகார்…!திருப்பதி லட்டில் கல் – பக்தர்கள் புகார்…!

திருப்பதி :- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் புனிதமாக கருதி வாங்குவது லட்டு பிரசாதம். ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுவது உண்டு. ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தர்கள் 4 பேர் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில் நேற்று

திருப்பதி கோவிலில் இனி டிக்கெட் வாங்கும் போதே தரிசன நேரம்!…திருப்பதி கோவிலில் இனி டிக்கெட் வாங்கும் போதே தரிசன நேரம்!…

நகரி:-திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி வருகிறது.இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அதிகபட்சமாக 20 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை ஆகிறது. தரிசனத்துக்காக

டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ!…டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ!…

நகரி:-மதனப் பள்ளியைச் சேர்ந்த பால கிருஷ்ணா–ஸ்ரீஷா தம்பதியின் மகள் -ஸ்ரீவள்ளி (13). இவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.கடுமையான வயிற்று வலியால் துடித்த ஸ்ரீவள்ளி மதனப் பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் ஸ்ரீவள்ளிக்கு குடல்வால் அலர்ஜி

சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினி காந்த்!…சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினி காந்த்!…

நகரி:-சீமாந்திரா முதல் மந்திரியாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு வருகிற 8ம் தேதி பதவி ஏற்கிறார்.விஜயவாடா– குண்டூர் இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழக வளாகத்தில் 8ம் தேதி இரவு 7.27 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.விழாவில் கலந்து

மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்!…மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்!…

நகரி:-சீமாந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் அள்ளகட்டா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஷோபா நாகி ரெட்டி போட்டியிட்டார். இவர் ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏ.வாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்.ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான இவர் 5வது முறையாக போட்டியிட்டார். ஏப்ரல்