Tag: ரோஜா

தேர்தலில் ரோஜா வெற்றி பெற்றதால் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்!…தேர்தலில் ரோஜா வெற்றி பெற்றதால் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்!…

திருமலை:-ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். இதில் 858 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்கனவே 2004 மற்றும் 2009ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ரோஜா போட்டியிட்டு தோல்வி கண்டார். மூன்றாவது

தேர்தல் பிரசாரத்தின்போது மயங்கி விழுந்தார் நடிகை ரோஜா!…தேர்தல் பிரசாரத்தின்போது மயங்கி விழுந்தார் நடிகை ரோஜா!…

நகரி:-நடிகை ரோஜா ஆந்திர மாநில நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.தனது வெற்றிக்காக ரோஜா, கடந்த 2 மாதங்களாக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். ந நகரியை அடுத்த சத்திரவாடாவில்

‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக்கில் நடிக்கும் அஜீத் – விஜய்!…‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக்கில் நடிக்கும் அஜீத் – விஜய்!…

சென்னை:-அக்னி நட்சத்திரம் படத்தை இப்போது யாரை வைத்து ரீமேக் செய்யலாம் என்று 13 வயது சின்னப் பையன் தனது ஆசையைச் சொல்லியுள்ளான். இந்தப் படத்தை மட்டும் இப்போது இவர்களை வைத்து ரீமேக்கினால் படம் செம ஹிட்டு என்று கியாரண்டியும் தருகிறான்.அவன் சொல்லச்

காதலிக்காக பணத்திலேயே ரோஜா மலர்களை உருவாக்கிய வாலிபர்!…காதலிக்காக பணத்திலேயே ரோஜா மலர்களை உருவாக்கிய வாலிபர்!…

சீனா:-சீனாவின் ஜிஜியாங் மாகாணம், ஹங்ஸோன் பகுதியை சேர்ந்தவர் சென். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.அதை பெண்ணுடைய தாயிடமும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தார். ஆனால் பெண்ணின் தாயாரோ, இளைஞருக்கு பணமும், வசதியும் இருக்க வேண்டும் என்று

காதலர் தினத்தை யொட்டி இன்று 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி…காதலர் தினத்தை யொட்டி இன்று 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி…

கிருஷ்ணகிரி:-காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பேரிகை, பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் தட்வெப்பநிலை மலர்கள் சாகுபடிக்கு ஏற்ற வகையில் உள்ளது. இங்கு 500

ஆண் “அழகன்”யாகும் அரவிந்த்சாமி!…ஆண் “அழகன்”யாகும் அரவிந்த்சாமி!…

தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் அரவிந்த்சாமி. ரோஜா, தளபதி நேரத்தில் பெண்களின் கனவு நாயகன் அவர். திடீரென்று சினிமாவை விட்டு விலகியவர் பல ஆண்டுகளுக்கு பிறகு கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்போது மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்ட்