Tag: ராஜஸ்தான்_ராயல…

ஐ.பி.எல்: பாக்னரின் அதிரடியால் ராஜஸ்தான் வெற்றி!…ஐ.பி.எல்: பாக்னரின் அதிரடியால் ராஜஸ்தான் வெற்றி!…

புனே:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் புனேயில் நடந்தது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. துவக்க வீரர் ரகானே

ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…

புதுடெல்லி:-ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தாக்கல் செய்தது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது முத்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்று உள்ளவர்களில் 4 பேரின் பெயர்கள்

கண் தானம் செய்தார் நடிகை ஷில்பா ஷெட்டி!…கண் தானம் செய்தார் நடிகை ஷில்பா ஷெட்டி!…

மும்பை:-பிரபல இந்தி நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, நேற்று மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா ஆலயம் சென்று தரிசனம் செய்தார். அவருடன் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும், தந்தை சுரேந்திர ஷெட்டியும்

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!…ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!…

மும்பை:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும். டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது.ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், சாம்சனும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே வாட்சன் பந்துகளை சந்திக்க திணறி வந்தார்.

ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தை தக்க வைத்தது – பஞ்சாப் அணி…!ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தை தக்க வைத்தது – பஞ்சாப் அணி…!

மொகாலி :- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மொகாலியில் நடந்த 52–வது லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் அணியில் கிளைன் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ராஜஸ்தான் அணியில் ரஹானே, பிரவின் தாம்பே மீண்டும் இடம் பிடித்தனர்.

ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்!…ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்!…

அகமதாபாத்:-ஐ.பி.எல் தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் நேற்று ராஜஸ்தான் அணியும் டெல்லி அணியும் மோதின. பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணியின் நாயர் 19 ரன்னிலும் கூப்பர் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய ரகானே 64 ரன்களும், சாம்சன் 40 ரன்களும்

ஐ.பி.எல்: பெங்களூர் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்!…ஐ.பி.எல்: பெங்களூர் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்!…

பெங்களூர்:-7 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அந்த அணியின் வீரர்களில் டி வில்லியர்ஸ் (58) மற்றும் யுவராஜ் சிங் (83) அரை சதம் கடந்தனர். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத்!…ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத்!…

அகமதாபாத்:-ஐ.பி.எல் டி.20 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன்

ஐ.பி.எல்.லில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை!…ஐ.பி.எல்.லில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை!…

புதுடெல்லி:-சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது.தனது அறிக்கையை அந்த குழு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர்

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷேன் வாட்சன் நியமனம்!…ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷேன் வாட்சன் நியமனம்!…

ஜெய்ப்பூர்:-2008–ம் ஆண்டில் தொடங்கிய முதலாவது ஐ.பி.எல். போட்டியில் ஷேன் வார்னே தலைமையில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வாட்சனின் பங்களிப்பு சிறப்பானதாகும். அந்த போட்டியில் 472 ரன்கள் குவித்ததுடன் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தி தொடர்நாயகன் விருதை பெற்றார். முதல்