Tag: போலீஸ்

15 வயது மாணவியை பலாத்காரம் செய்த 6 மாணவர்களுக்கு 1600 வருடம் சிறைத்தண்டனை!…15 வயது மாணவியை பலாத்காரம் செய்த 6 மாணவர்களுக்கு 1600 வருடம் சிறைத்தண்டனை!…

டெக்சாஸ்:-அமெரிக்காவில் உள்ள மத்திய டெக்சாஸ் மாகாணத்தின் ஒரு பகுதியான மெக்லெனன் என்ற பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பள்ளியிலேயே படிக்கும் டகளஸ் டேமண்ட் கனடா(வயது 19) டேஜூனோஸ்கெய டிகிரேட்

பெண்ணுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு சிறை!…பெண்ணுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு சிறை!…

நியூயார்க்:-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசிப்பவர் கார்த்திகேயன் நடராஜன் (வயது 27). இந்தியர். இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணுக்கு இ மெயில் அனுப்பினார். அதில், அவரை கற்பழிக்கப்போவதாக மிரட்டி இருந்தார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார்.இதனையடுத்து கார்த்திகேயன்

காவல் நிலையத்தில் இளம் பெண் போலீசாரால் கற்பழிப்பு!…காவல் நிலையத்தில் இளம் பெண் போலீசாரால் கற்பழிப்பு!…

சுமேர்பூர்:-உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேர்பூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கள் அன்று இரவு சுமேர்பூர் காவல்நிலையத்தில் இருந்த தனது கணவரைப் பார்ப்பதற்காக இளம் பெண் சென்றுள்ளார். அப்போது அங்கியிருந்த

மீண்டும் ஒரு பெண் உத்திரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்!…மீண்டும் ஒரு பெண் உத்திரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்!…

பகராச்:-உத்திரப்பிரதேசத்தில் திருமணமாகிய பெண் ஒருவர் இன்று மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார். இது குறித்து உத்திரப்பிரதேச தலைநகர் லக்கோவிலிருந்து 130 கிலோமீட்டர் அப்பால் உள்ள பகராச் மாவட்டத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த பெண்

நடிகை இனியா வீட்டில் திருட்டு!…நடிகை இனியா வீட்டில் திருட்டு!…

திருவனந்தபுரம்:-தமிழ், மலையாள படஉலகில் இனியா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் இவர் நடித்த ‘வாகை சூடவா’ படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து ‘மௌனகுரு’ கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒருநாள், ‘மாசாணி’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சாக்லேட் என துப்பாக்கி தோட்டாவை விழுங்கிய சிறுமி!…சாக்லேட் என துப்பாக்கி தோட்டாவை விழுங்கிய சிறுமி!…

தானே:-தானே கிஷான் நகரை சேர்ந்த 5 வயது சிறுமி கிஷோரி அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏதோ சில பொருட்கள் மினுங்குவதை பார்த்தாள். பின்னர், அதை வெளியே எடுத்து சாக்லெட் என நினைத்து வாயில் போட்டு

20 பெண்களை துப்பாக்கி முனையில் கடத்திய போகோஹரம் தீவிரவாதிகள்!…20 பெண்களை துப்பாக்கி முனையில் கடத்திய போகோஹரம் தீவிரவாதிகள்!…

மைடுகுரி:வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரத்தில் துப்பாக்கி முனையில் 20 பெண்களை கடத்தி சென்றது போகோஹரம் தீவிரவாதிகள் என சந்திக்கப்படுகின்றது. ஏற்கனவே இத்தீவிரவாதிகளால் 300 பள்ளிச்சிறுமிகள் மற்றும் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. போகோஹரம் தீவிரவாத குழுக்களின் தாக்குதலை தடுத்து நிறுத்தும்

கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி நடிக்கும் படத்துக்கு போலீஸ் தடை!…கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி நடிக்கும் படத்துக்கு போலீஸ் தடை!…

பெங்களூர்:-பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்தப் படம் பெங்களூரை அடுத்த நெலமங்ளாவைச் சேர்ந்த பிரபல தாதா பெத்தனகரே சீனாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்றும், இதில்

எம்.பி.ஏ மாணவர் போலி என்கவுண்ட்டர் வழக்கில் 17 போலீசார் குற்றவாளிகள் தீர்ப்பு!…எம்.பி.ஏ மாணவர் போலி என்கவுண்ட்டர் வழக்கில் 17 போலீசார் குற்றவாளிகள் தீர்ப்பு!…

புதுடெல்லி:-காசியாபாத்தை சேர்ந்த ரன்பீர் சிங் என்ற எம்.பி.ஏ மாணவர் கடந்த 2009ம் ஆண்டு தனது உடல் முழுவதும் 29 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் டேராடூனில் உள்ள மோகினி சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அவர் வழிப்பறியில் ஈடுபடுபவர் என்று போலீசார் குற்றஞ்சாட்டினர்.

இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள மீனவர்கள் கைது!…இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள மீனவர்கள் கைது!…

சென்னை:-சென்னையில் இருந்து கிழக்காக சுமார் 120 கடல் மைல் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 12 சிங்களவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களை கைது செய்ததாகவும், படகுகளையும் அவற்றில் இருந்த சுமார் 750 கிலோ