Tag: போலீஸ்

விபசார வழக்கில் நடிகைக்கு அபராதம்…விபசார வழக்கில் நடிகைக்கு அபராதம்…

சென்னை:-பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மும்பை பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கடந்த 2.10.2009 அன்று சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் புவனேஸ்வரியை

தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…

உளுந்தூர்பேட்டை :-விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய ‘ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்” தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடல் இல்லை என்று நினைத்தேன். என் மனைவி பிரேமலதா கூறியதுபோல் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள

ஆயுள் தண்டனை கைதியை மனந்த பெண் வக்கீல்…ஆயுள் தண்டனை கைதியை மனந்த பெண் வக்கீல்…

சென்னை:-அவர் கைதியாக இருக்கலாம். அவரைத்தான் நான் காதலிக்கிறேன். கல்யாணமும் பண்ணிக்க போறேன். திருமணத்துக்காக அவருக்கு ஒரு நாள் மட்டும்தான் விடுமுறை வழங்கி இருக்கிறார்கள். கல்யாணத்துக்கு ஒரு நாள் போதுமா? ஒரு மாதமாவது வேண்டாமா? இது தான் வக்கீல் அருணாவின் கேள்வி. அருணாவுக்காக

மாமியாரை கடத்திய மருமகன்…மாமியாரை கடத்திய மருமகன்…

பெருங்குடி:-பெருங்குடி திருவள்ளுவர் நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி அபிராமி (55). இவர்களது மகள் விஜயாவை திண்டிவனத்தை சேர்ந்த ரமேஷ் (33) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விஜயாவுக்கும் ரமேஷுக்கும்

ஓடும் பஸ்சில் கண்டக்டரை செருப்பால் அடித்த பெண்…ஓடும் பஸ்சில் கண்டக்டரை செருப்பால் அடித்த பெண்…

சென்னை:-சென்னை பம்மல், குருசாமி நகரைச் சேர்ந்தவர் ராதிகா (வயது 37). நேற்று முன்தினம் இரவு, தாம்பரத்தில் இருந்து, பிராட்வே சென்ற மாநகர பஸ்சில் இவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பஸ்சின் கண்டக்டர் மூர்த்திக்கும் (40), ராதிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வேறு ஜாதி வாலிபரை காதலித்த பெண்ணை கற்பழித்த 13 மனித மிருகங்கள்…வேறு ஜாதி வாலிபரை காதலித்த பெண்ணை கற்பழித்த 13 மனித மிருகங்கள்…

கொல்கத்தா:- மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில், லாப்பூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த, 20 வயது இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்தார்.இருவரும், வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இந்த விவகாரம், சிலருக்கு தெரிந்து, கிராம பஞ்சாயத்தில் புகார்

கடன் வாங்கியவரின் மூக்கை கடித்து துப்பிய வாலிபர்…கடன் வாங்கியவரின் மூக்கை கடித்து துப்பிய வாலிபர்…

ஒண்டோரியோ:- ஒவென் சவுண்ட் என்ற பகுதியில் உள்ள ஒருவர், மற்றொருவருக்கு பணம் கடன் கொடுத்துள்ளர். சனிக்கிழமை காலை கொடுத்த கடனை கேட்டபோது ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி, திடீரென கடன் கொடுத்தவர், கடன் வாங்கிய நபரை தாக்கியதோடு, அவருடைய மூக்கையும் கடித்து சேதப்படுத்திவிட்டார்.

பலாத்காரம் செய்ய முயன்றவரை கொலை செய்த பெண்…பலாத்காரம் செய்ய முயன்றவரை கொலை செய்த பெண்…

திருவண்ணாமலை:-திருவண்ணாமலை மாவட்டம் போளூர், புளியாங்குப்பத்தைச் சேர்ந்த ஆண்டி(30), விறகு வெட்டும் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 12ம் தேதி ஆண்டி முட்நாட்டூர் கிராம வனப்பகுதி வழியாக நடந்து வந்துள்ளார். எதிரே வந்த சந்திராவை(45) என்பவரை வழிமறித்து பலாத்காரம் செய்ய

‘ஐ லவ் யூ’ சொன்ன வாலிபரை போலீசில் பிடித்து கொடுத்த மாணவி…‘ஐ லவ் யூ’ சொன்ன வாலிபரை போலீசில் பிடித்து கொடுத்த மாணவி…

ஆலந்தூர்:-ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ரதி (பெயர் மாற்றபட்டுள்ளது). இவர் டி.நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்கு பஸ் மூலம் சென்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கவுதம்

காதலிக்க மறுத்த பெண்ணை கற்பழித்த வாலிபர்…காதலிக்க மறுத்த பெண்ணை கற்பழித்த வாலிபர்…

ஆனைமலை:-ஆனைமலையை அடுத்துள்ள செட்டிமல்லன் புதூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் அங்காள பரமேஸ்வரி (வயது 18). மில் தொழிலாளி. இவரை அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஹரிசங்கர் (25) என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார். தனது காதலை அங்காள