Tag: போலீஸ்

பத்மநாபசுவாமி கோயிலில் மேலும் ஒரு ரகசிய அறை திறப்பு!…பத்மநாபசுவாமி கோயிலில் மேலும் ஒரு ரகசிய அறை திறப்பு!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் ஏராளமான சொத்துக்களையும், நகைகளையும் வழங்கி உள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளும் கணக்கில் அடங்காதது ஆகும்.விலை மதிக்க முடியாத

ஆம் ஆத்மி வேட்பாளர் மற்றும் தலைவர்கள் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கூறிய பெண்!…ஆம் ஆத்மி வேட்பாளர் மற்றும் தலைவர்கள் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கூறிய பெண்!…

போபால்:-ஆம் ஆத்மியின் குனா தொகுதி வேட்பாளர் சைலேந்திர சிங் குஷ்வாகா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் 3 தலைவர்கள் என்னை கற்பழித்துவிட்டனர் என்று 30 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். குவாலியரை சேர்ந்த அந்த பெண் காம்போ போலீஸ்

போதை பொருள் கடத்திய நடிகர் கைது!…போதை பொருள் கடத்திய நடிகர் கைது!…

ஐதரபாத்:-தெலுங்கு பட உலகை சேர்ந்தவர்கள் பலர் போதை பொருள் கடத்தலில் கைதாவது தொடர்ந்து நடக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் ரவி தேஜா சகோதரர்கள் ரகுநாத ராஜூ, பரத்ராஜூ ஆகியோர் ‘கோகைன்’ போதை பொருள் வாங்கும்போது போலீசாரிடம் மாட்டினார்கள். சினிமா

போதைபொருளுடன் நடிகர் கைது!…போதைபொருளுடன் நடிகர் கைது!…

ஐதராபாத்:-‘பரேரே’, ரக்சகுலு, யுவராஜ்யம், ‘பேஸ்புக்’ உள்பட பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் நந்தூரி உதய்கிரண். போதை பொருள் கடத்தலில் தொடர்புடையதாக நடிகர் நந்தூரி உதய்கிரண் ஆந்திர போலீசார் கைது செய்தனர்.அவருக்கு போதை பொருளை சப்ளை செய்த நைஜீரிய இளைஞனும் பிடிபட்டார். சில

பள்ளிக்குப் போகாத பையனை அடித்தே கொலை செய்த தந்தை!…பள்ளிக்குப் போகாத பையனை அடித்தே கொலை செய்த தந்தை!…

மும்பை:-மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் அஜீத் மஜீத் கான். ஐந்து பெண்டாட்டிக்காரரான இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மனைவி பிரிந்து வாழ்கிறார். ஆனால், அவர் மூலம் பிறந்த மகன் சாஜித்(10) என்பவனை மஜீத்

நடிகையை மானபங்கம் செய்த வாலிபர்!…நடிகையை மானபங்கம் செய்த வாலிபர்!…

மும்பை:-இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி. இவர் ‘சோனாலி கேபிள்’ என்ற இந்திப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் டி.வி. நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் கார்ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். நேற்று மாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக

மகளை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக தயாரிப்பாளர் மீது நடிகையின் தாய் பரபரப்பு புகார்!…மகளை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக தயாரிப்பாளர் மீது நடிகையின் தாய் பரபரப்பு புகார்!…

சென்னை:-வளசரவாக்கம் காவேரி நகரில் வசிப்பவர் நிர்மலா (40). இவரது மகள் பாக்யஸ்ரீ (18). உயிருக்கு உயிராய், நாடோடி பறவை ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ராயலா நகர் காவல் நிலையத்தில் நிர்மலா

மீண்டும் மாயமானார் நடிகை அஞ்சலி!…மீண்டும் மாயமானார் நடிகை அஞ்சலி!…

சென்னை:-தமிழ் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னையில் வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஐதராபாத்திலேயே

இந்தியக் கிரிக்கெட் அணி வீரரை தாக்கிய காவலாளி!…இந்தியக் கிரிக்கெட் அணி வீரரை தாக்கிய காவலாளி!…

நொய்டா:-இந்தியக் கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருபவர் பர்விந்தர் அவானா. இவர் நேற்று நொய்டா பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசுவதற்காக அவானா அப்பகுதியில் இருந்த ஜிஐபி வணிக

ப.சிதம்பரத்திற்கு கொலை மிரட்டலா? பெரும் பரபரப்பு…ப.சிதம்பரத்திற்கு கொலை மிரட்டலா? பெரும் பரபரப்பு…

காரைக்குடி:-காரைக்குடியை அடுத்த மானகிரியில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு உள்ளது. அந்த வீட்டின் அருகே நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிதி அமைச்சரின் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்ட துண்டு பிரசுரங்கள் கிடந்தன. அதில்