Tag: போலீஸ்

நைஜீரியாவில் மேலும் 8 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…நைஜீரியாவில் மேலும் 8 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…

அபுஜா:-நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளிக்கூட விடுதியில் படித்து கொண்டிருந்த 230க்கும் மேற்பட்ட மாணவிகள கடத்தி சென்றனர். நைஜீரியா அரசால் அவர்களை மீட்க முடியவில்லை.இதற்கிடையே கடத்தப்பட்ட மாணவிகளை செக்ஸ் அடிமைகளாக

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்கபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல்!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்கபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல்!…

கனோ:-கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிக்பக் என்ற இடத்தில் விடுதியில் தங்கி படித்த 276 மாணவிகளை ‘போகோஹாரம்’ அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இதற்கிடையே கடத்தப்பட்ட 53 மாணவிகள் தப்பி விட்டனர். மீதமுள்ள 223 பேர்

நைஜீரியாவில் கடத்தபட்ட பள்ளி மாணவிகள் விற்பனை என்ற தகவலால் பரபரப்பு!…நைஜீரியாவில் கடத்தபட்ட பள்ளி மாணவிகள் விற்பனை என்ற தகவலால் பரபரப்பு!…

நைஜீரியா:-நைஜீரியாவில் போகோகரம் தீவிரவாத இயக்கத்தினர் கடந்த 2 வாரங்களுக்கு முன் வடகிழக்கு நைஜீரியாவில் குவும்புரா பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் இருந்து 230 மாணவிகளை அதிரடியாக கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட மாணவிகளை தேடும் பணியில் நைஜீரிய போலீஸார் ஈடுபட்டிருந்தும் அவர்களை

பள்ளி வகுப்பறையில் கும்பலால் ஆசிரியை கற்பழிப்பு!…பள்ளி வகுப்பறையில் கும்பலால் ஆசிரியை கற்பழிப்பு!…

ஜெய்ப்பூர்:-ராஜஸ்தான் மாநிலத்தில் புன்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் 20 வயது பெண் ஆசிரியை ஆக பணிபுரிகிறார். அப்பள்ளியில் 2 ஆசிரியைகளும், ஒரு சமையல்கார பெண்ணும் உள்ளனர். ஆசிரியை பள்ளி வகுப்பறையில் தனியாக இருந்தபோது அங்கு தயாராம், கோட்டு

12 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன்!…12 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன்!…

மான்செஸ்டர்:-இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன் ஒருவனை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில்,கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12

உல்லாசத்துக்கு மறுத்த டாக்சி டிரைவரை கத்தியால் குத்திய ரோமானிய அழகி!…உல்லாசத்துக்கு மறுத்த டாக்சி டிரைவரை கத்தியால் குத்திய ரோமானிய அழகி!…

ரோம்:-மத்திய ஐரோப்பியாவை சேர்ந்த ரோமானிய நாட்டிலுள்ள டுல்கியா நகரில் வசிக்கும் 31 வயது பெண், லுமினிடா பெரிஜோக்.ஒரு சாயலில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போலவே தோற்றமளிக்கும் இவர், தனது அழகால் எல்லா ஆண்களையும் மயக்கிவிட முடியும் என்ற எண்ணத்தில் அசைக்க

பத்மநாபசாமி கோவிலில் தங்கபுதையல் கொள்ளை?…பத்மநாபசாமி கோவிலில் தங்கபுதையல் கொள்ளை?…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கபுதையல் இருப்பது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள ‘ஏ’ முதல் ‘எப்’ வரையிலான 6

ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!…ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!…

ஆப்கானிஸ்தான்:-ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பல்வேறு நாடுகளிலிருந்து செய்திகளை சேகரிக்க பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிரூபர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் கிழக்கு மாகாணமான கோஸ்ட்டில், போலீஸ் தலைமையகத்தில் 2 பெண் பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென அங்கு

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஸ்டன்ட் நடிகர் கைது!…பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஸ்டன்ட் நடிகர் கைது!…

சென்னை:-சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஒரு கும்பல் ஈடுபடுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி பாலியல் தொழில் தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் தனிப்படை

பீகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!…பீகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!…

பீகார்:-பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது சொந்த மாவட்டமான நாலந்தாவில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சிலர் நிதிஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். நாலந்தாவில் சாலை வசதி, தடையற்ற மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க