Day: May 7, 2014

தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாகும் ‘கோச்சடையான்’!… இன்று முன்பதிவு தொடங்கியது…தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாகும் ‘கோச்சடையான்’!… இன்று முன்பதிவு தொடங்கியது…

சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்‘ வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது. தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களிலும், சென்னையில் மட்டும் 35 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது. சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், எஸ்கேப் 1,2,3, ஐநாக்ஸ் 1,2,3, தேவி, தேவி பேரடைஸ், உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, சாந்தி,

அஞ்சானில் சூர்யா பேசும் பஞ்ச் டயலாக்!…அஞ்சானில் சூர்யா பேசும் பஞ்ச் டயலாக்!…

சென்னை:-சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் பாட்ஷா.பாட்ஷா படத்தை தழுவிய கதையாகத்தான் இப்போது சூர்யா நடிக்கும் படம் அஞ்சான் உருவாகியிருக்கிறது. முழுக்க முழுக்க மும்பையை மையமாகக்கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதால், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து

நடிகை இலியானாவை கைது செய்த போலீஸ்!…நடிகை இலியானாவை கைது செய்த போலீஸ்!…

மும்பை:-அசின், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் ஹிந்தி சினிமாவில் கொடிகட்டிப் பறப்பதைப்பார்த்த இலியானாவும் தற்போது இந்தியில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார். அதற்காக, தென்னிந்திய படங்களில் நடித்ததை விடவும் உச்சகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி நடிப்பதற்கும் அங்குள்ள டைரக்டர்களுக்கு உத்தரவாதம் கொடுத்து

அடுத்த ஜென்மத்தில் தமிழனா பிறக்க ஆசைப்படும் நடிகர்!…அடுத்த ஜென்மத்தில் தமிழனா பிறக்க ஆசைப்படும் நடிகர்!…

சென்னை:-கே.பாக்யராஜ் மூலம் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் ‘சத்யபிரகாஷ்’. இவர் கோல்மால், சீனாதானா உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் இவர் தெலுங்கில் வில்லனாக நடித்த அவதாரம் படம் தமிழில் ‘மீண்டும்

8 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வரும் குட்டி ராதிகா!…8 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வரும் குட்டி ராதிகா!…

சென்னை:-எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை குட்டி ராதிகா. அதன் பிறகு வர்ணஜாலம், மீசை மாதவன், சொல்லட்டுமா, உள்பட சில படங்களில் நடித்தார்.அதன் பிறகு பெங்களூருவிலேயே செட்டிலாகிவிட்ட ராதிகா. அங்கு முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து

குத்துச்சண்டை கற்கும் நடிகை நமீதா!…குத்துச்சண்டை கற்கும் நடிகை நமீதா!…

சென்னை:-நடிகை நமீதா சினிமாவுக்கு இடைவெளி விட்டு உடற்பயிற்சியில் கவனம் செலுத்துகிறார். உடற்பயிற்சி கூடங்களிலேயே பல மணி நேரம் செலவிடுகிறார். சமீபத்தில் குத்துச் சண்டையும் கற்க ஆரம்பித்துள்ளார். தேசிய குத்துச் சண்டை சாம்பியனிடம் அவர் இந்த பயிற்சியை பெற்று வருகிறார். நமீதா அடுத்த

சுதீப் ஜோடியாக கன்னடத்தில் அறிமுகமாகும் வரலட்சுமி!…சுதீப் ஜோடியாக கன்னடத்தில் அறிமுகமாகும் வரலட்சுமி!…

சென்னை:-‘போடா போடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தை தொடர்ந்து விஷாலுடன் இணைந்து ‘மதகஜராஜா’ படத்தில் நடித்தார். அந்த படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவர முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில், வரலட்சுமி கன்னட சினிமாவில் கால்பதித்துள்ளார். கன்னடத்தில் உருவாகும் ‘மாங்கியா’

நடிகைகளுக்கு பிறந்தநாள் விருந்து கொடுத்த நடிகை திரிஷா!…நடிகைகளுக்கு பிறந்தநாள் விருந்து கொடுத்த நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா கடந்த சில நாட்களாக வெளியூர் படப்பிடிப்பில் இருந்தார். பிறந்தநாள் கொண்டாடுவதற்காக சென்னை வந்தார். தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவரது குடும்பத்தினர் நண்பர்கள் சக நடிகைகள் பங்கேற்று திரிஷாவுக்கு பிறந்த

ஆசிரியை உமா மகேஸ்வரியை கொலை செய்த மாணவனுக்கு 2 ஆண்டு சிறை!…ஆசிரியை உமா மகேஸ்வரியை கொலை செய்த மாணவனுக்கு 2 ஆண்டு சிறை!…

சென்னை:-சென்னை பாரிமுனை உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்தான். மாணவன் சரியாக படிக்காததால், ஆசிரியை உமா மகேஸ்வரி அவனை

காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் 2 நாட்களுக்கு பலத்த மழை!…காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் 2 நாட்களுக்கு பலத்த மழை!…

சென்னை:-தென்மேற்கு வங்கக் கடலில் 2 நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு பகுதியாக மாறி குமரி கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப் பெற்றுள்ளது. இது குறித்து