வளர்ப்பு மகளுக்கு 4 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!…வளர்ப்பு மகளுக்கு 4 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!…
மும்பை:-மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி ஒருவர் 2008ம் ஆண்டு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் 38 வயதான ஒரு கட்டிட அறை வடிவமைப்பாளரை திருமணம் செய்து கொண்டார். மாடல் அழகிக்கு முதல் கணவருக்கு பிறந்த பெண்