Tag: பெங்களூரு

15000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் முடிவு…15000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் முடிவு…

புதுடெல்லி:-முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் தங்களது கம்பெனியில் மறுசீரமைப்பு பணியை துவக்கிவிட்டது. இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து 15000 பேர் பதவி இழப்பார்கள் என தெரிகிறது. குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பியா பகுதியில் செயல்படும் இந்நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பாலனவர்கள்

ஆகஸ்ட் மாதத்தில் நடிகை பாவனாக்கு திருமணம்…ஆகஸ்ட் மாதத்தில் நடிகை பாவனாக்கு திருமணம்…

பெங்களூர்:- ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பாவனா. அசல், தீபாவளி, ஜெயம் கொண்டான், கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.கேரளாவை சேர்ந்த இவர் முதலில் மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இன்று ஐ.பி.எல். ஏலம் தொடக்கம்…இன்று ஐ.பி.எல். ஏலம் தொடக்கம்…

பெங்களூர்:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் பெங்களூரில் இன்று தொடங்குகிறது. ஒரு பக்கம் சூதாட்ட சர்ச்சை பற்றி எரிகின்ற நிலையில், மறுபுறம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில்

சூரியனை ஆராய்ச்சி செய்ய இந்தியா ஏவும் புதிய செயற்கைகோள்…சூரியனை ஆராய்ச்சி செய்ய இந்தியா ஏவும் புதிய செயற்கைகோள்…

சேலம்:- சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தின நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பெங்களூர் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய செயல்திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். அவர் நிருபர்களிடம்

அடுத்த பிரதமர் யார்?கருத்துக் கணிப்பில் கெஜ்ரிவாலுக்கு முதலிடம்…அடுத்த பிரதமர் யார்?கருத்துக் கணிப்பில் கெஜ்ரிவாலுக்கு முதலிடம்…

புதுடெல்லி:-முக்கிய பத்திரிக்கை நிறுவனம் ஒன்று நாட்டின் பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனா மற்றும் அகமதாபாத் ஆகியவற்றில், யார் பிரதமராக வரவேண்டும் என கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் பா.ஜ பிரதமர் வேட்பாளரான மோடி 58

இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை …இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை …

காஞ்சிபுரம்‎:-காஞ்சிபுரம்‎ போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வயர்லெஸ் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் மணிவேலன். இவர் வீடு காஞ்சிபுரம்‎ ஒரிக்கை ரவி நகரில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு மணிவேலன் தனது மனைவியுடன் பெங்களூரில் இருக்கும் மகனை பார்க்க சென்றார். இன்று

‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ பயன்படுத்த கர்நாடக அரசு தடை…‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ பயன்படுத்த கர்நாடக அரசு தடை…

பெங்களூர்:-கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலுவலக கம்ப்யூட்டர் மூலம் ஆபாச வலைத்தளங்களுக்கு சென்று சிற்றின்ப காட்சிகளை கண்டு ரசிப்பதாக சி.பி.ஐ. ரகசிய போலீசாருக்கு தெரிய வந்தது. கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள்