Day: February 10, 2014

நடிப்பதற்கு போட்டி போடும் அஜீத் மற்றும் விஜய்…நடிப்பதற்கு போட்டி போடும் அஜீத் மற்றும் விஜய்…

சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்த அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கும் தொடங்கியது. இப்படத்தையடுத்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை சொன்னார் ஷங்கர். அவர் கதையை

கால்சீட் கொடுக்கும் ‘கழுகு’ நாயகி…கால்சீட் கொடுக்கும் ‘கழுகு’ நாயகி…

நடித்து பெயர் வாங்கும் ஹீரோயின்கள் இருக்கிறார்கள், டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு மார்க்கெட்டை உயர்த்தி கொள்ளும் ஹீரோயின்களும் இருக்கிறார்கள்.மார்க்கெட் இல்லாத ஹீரோக்கள் என்றாலும் துணிச்சலாக கால்ஷீட் தந்து படங்களை தன்வசப்படுத்தி வருகிறார். விஷ்ணு, அட்டகத்தி தினேஷ் போன்றவர்களுக்கு தற்போது மார்க்கெட் இருந்தாலும்

நடிகர் சூர்யா படப்பிடிப்பில் பிரச்சனை…நடிகர் சூர்யா படப்பிடிப்பில் பிரச்சனை…

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிக்கும் படம் ‘அஞ்சான்’. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஒரு பாடல் காட்சி சில நாட்களுக்கு முன் புனேயில் படமாக்கப்பட்டது. சென்னையில் இருந்து ராஜுசுந்தரம் தலைமையில் நடன கலைஞர்கள் சென்றனர். வழக்கமாக தமிழகத்தை தவிர்த்து

64 வருட ஆஸ்கார் வரலாற்றில் முதலிடத்தைப் பெற்ற திரைப்படம்…64 வருட ஆஸ்கார் வரலாற்றில் முதலிடத்தைப் பெற்ற திரைப்படம்…

கடந்த மாதம் 64-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த 64 ஆண்டுகளில் ஆஸ்கார் விருது பெற்றுள்ள படங்களில் சிறந்த படம் எது என்பது குறித்த ஏபிசி இணையதளம் ஓட்டெடுப்பு நடத்தி வருகிறது. இந்த ஓட்டெடுப்பின் முதல் ரவுண்டில் இந்திய

நடிகை சமந்தா ஷாக்…நடிகை சமந்தா ஷாக்…

என்னைப் பற்றி வதந்தி பரப்புகிறார்கள் என்று ஆவேசமாக கூறினார். சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார் சமந்தா. தோல் அலர்ஜியால் பாதிப்பு, படங்களில் இருந்து நீக்கம், சித்தார்த்துடன் காதல், டோலிவுட் நடிகர் மகேஷ்பாபு பட போஸ்டர் விவகாரத்தில் தலையிட்டு கண்டனம்

மாயாஜாலத்துக்கு மாறும் இயக்குனர்…மாயாஜாலத்துக்கு மாறும் இயக்குனர்…

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என கிரைம், த்ரில்லர் படங்களாக இயக்கிவந்தார் இயக்குனர் மிஷ்கின். ஒன்றிரண்டு படங்கள் கைகொடுத்தாலும் மற்ற படங்கள் அவரை கைவிட்டது. கடைசியாக இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு போஸ்டர் ஒட்டக்கூட பணம் இல்லாமல் தானே

நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்…நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்…

சென்னை:- நாடு முழுவதும் 26 அரசுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள், 12 அயல்நாட்டு வங்கிகள், 40 கிராமிய வங்கிகள் என 80க்கும் மேற்பட்ட வங்கிகள் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இது தவிர புதிய தனியார் வங்கிகள்,

வங்கித்துறையில் வேலை வாய்ப்பு…வங்கித்துறையில் வேலை வாய்ப்பு…

புதுடெல்லி:- புதிய வங்கி கிளைகள் திறக்கப்படுவதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த துறையில் வரும் ஆண்டுகளில் 50 சதவீதம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதனால் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய வங்கிகள் தொடங்க ரிசர்வ்

பி. எஃப் வாடிக்கையாளர்களுக்கு ‘நிரந்தர கணக்கு எண்’ – மத்திய அரசு உத்தரவு…பி. எஃப் வாடிக்கையாளர்களுக்கு ‘நிரந்தர கணக்கு எண்’ – மத்திய அரசு உத்தரவு…

புதுடெல்லி:- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சந்தாதாரர்களுக்கு பி. எஃப் கணக்கு எண் வழங்கியுள்ளது. ஒரு தொழிலாளி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவரது பி. எஃப் கணக்கு எண்ணும்

சூரியனை ஆராய்ச்சி செய்ய இந்தியா ஏவும் புதிய செயற்கைகோள்…சூரியனை ஆராய்ச்சி செய்ய இந்தியா ஏவும் புதிய செயற்கைகோள்…

சேலம்:- சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தின நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பெங்களூர் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய செயல்திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். அவர் நிருபர்களிடம்