Tag: புதுடெல்லி

தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு!…தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு!…

புதுடெல்லி:-ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை சர்ச்சை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:– ராஜீவ்காந்தியை படுகொலை செய்ய நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல், இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். எனவே

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை!…ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை!…

புதுடெல்லி:-ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்.

இந்தியாவின் சிறந்த பாரம்பரிய நகரமாக திருப்பதி தேர்வு…இந்தியாவின் சிறந்த பாரம்பரிய நகரமாக திருப்பதி தேர்வு…

புதுடெல்லி:-இந்தியாவின் பாரம்பரியம் மிக்க சிறந்த நகரத்துக்கு இந்திய சுற்றுலா துறை சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அவ்வகையில், கடந்த (2012-2013) ஆண்டுக்கான பாரம்பரியம் மிக்க சிறந்த நகரமாக ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம்

ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு…ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு…

புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் 3

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்…டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்…

புதுடெல்லி:-டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜன்லோக்பால் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாததால் டெல்லி முதல்–மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவால் கடந்த 14–ந்தேதி ராஜினாமா செய்தார். சட்டமன்றத்தை கலைத்து விட்டு மறு தேர்தல்

ப.சிதம்பரம் மீது ’ஷு’ வீசியவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. வேட்பாளராக அறிவிப்பு…ப.சிதம்பரம் மீது ’ஷு’ வீசியவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. வேட்பாளராக அறிவிப்பு…

புதுடெல்லி:-பாராளுமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் எம்.பி. பதவிக்கு போட்ட்டியிடும் 20 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை

15000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் முடிவு…15000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் முடிவு…

புதுடெல்லி:-முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் தங்களது கம்பெனியில் மறுசீரமைப்பு பணியை துவக்கிவிட்டது. இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து 15000 பேர் பதவி இழப்பார்கள் என தெரிகிறது. குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பியா பகுதியில் செயல்படும் இந்நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பாலனவர்கள்

அதிமுகவும், திமுகவும் தமிழக மக்களை வஞ்சித்து விட்டன…பிரதமரை சந்தித்தபின் விஜயகாந்த் பேட்டி…அதிமுகவும், திமுகவும் தமிழக மக்களை வஞ்சித்து விட்டன…பிரதமரை சந்தித்தபின் விஜயகாந்த் பேட்டி…

புதுடெல்லி:-தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் 20 பேர் உடன் சென்றனர். டெல்லி சென்று சேர்ந்த

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்…முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியபடி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பதற்காக ஆளுநரை சந்திக்க உள்ளார். இதையொட்டி

காதலர் தினத்தை முன்னிட்டு பரிசுப் பொருட்களின் விற்பனை ரூ.18,000 கோடி?…காதலர் தினத்தை முன்னிட்டு பரிசுப் பொருட்களின் விற்பனை ரூ.18,000 கோடி?…

புதுடெல்லி:-காதலர் தினத்தை முன்னிட்டு, இந்த வாரத்தில் பரிசுப் பொருள்கள் விற்பனை ரூ.18,000 கோடியை எட்டும் என அசோசெம் அமைப்பின் அண்மைக் கால ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. பொருளாதார மந்தநிலையால் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் மலர்கள், சாக்லேட், கைகெடிகாரங்கள், செல்போன்கள்