Tag: புதுடெல்லி

பா.ஜ.க. கூட்டணிக்கு 232 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!…கருத்து கணிப்பு முடிவு…பா.ஜ.க. கூட்டணிக்கு 232 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!…கருத்து கணிப்பு முடிவு…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி சமீபத்தில் புதிய கருத்து கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடம் கிடைக்கும்; தேசிய அளவில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எத்தனை இடம் கிடைக்கும்

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம்!…பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம்!…

புதுடெல்லி:-சமீபத்தில் முன்னணி சுற்றுலா இணையதளமான ட்ரிப் அட்வைசர், இந்தியாவில் பெண்கள் பயணம் செய்ய பாதுகாப்பில்லாத நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் வேலை செய்யும் பெண்கள், இல்லதரசிகள், சுயதொழில் செய்யும் 1068 பெண்களிடம் சுற்றுலாவுக்கான

துணிச்சலுக்கான சர்வதேச விருதுக்கு இந்திய பெண் தோ்வு…துணிச்சலுக்கான சர்வதேச விருதுக்கு இந்திய பெண் தோ்வு…

வாஷிங்டன்:-துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயரிய விருது இந்த ஆண்டு இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது. ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லட்சுமியின் பெயரை இந்த விருதுக்காக அமெரிக்கா தேர்வு செய்துள்ளது. இந்த விருதை அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ‘முகேஷ் அம்பானி’ தொடர்ந்து முதலிடம்!…இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ‘முகேஷ் அம்பானி’ தொடர்ந்து முதலிடம்!…

புதுடெல்லி:-சீனாவை சேர்ந்த ஹருண் நிறுவனம் 2014–ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை தயாரித்தது. இதில் முகேஷ் அம்பானி 41வது இடத்தில் உள்ளார். லட்சுமி மிட்டல் 49வது இடத்திலும், சன்பார்மா நிறுவனத்தின் திலிப்சங்கவி மற்றும் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ஆகிய இருவரும் 77வது

சவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு…சவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு…

புதுடெல்லி:-சவுதி அரேபியாவில் 2010ம் ஆண்டு 5 இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உள்ளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கத்தீப் பொது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட

நளினி உள்பட 4 பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை…நளினி உள்பட 4 பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை…

புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 18–ந்தேதி தீர்ப்பு கூறியது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும்

வேட்பாளர்களுக்கு ரொக்கமாக பணம் தர தேர்தல் கமிஷன் தடை!…வேட்பாளர்களுக்கு ரொக்கமாக பணம் தர தேர்தல் கமிஷன் தடை!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. அதற்கு அரசியல் கட்சிகள் தங்கள் பதிலை தெரிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தது. இந்நிலையில், அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம்

காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!…காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!…

புதுடெல்லி:-பிரபல சினிமா நடிகையும் தெலுங்கு தேசக்கட்சியின் எம்.பி.யுமான விஜயசாந்தி இவருக்கும் தெலுங்கு தேசக்கட்சி தலைவரான சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரஸில் இணைவதாக அறிவித்தார். காங்கிரஸ்

கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது…திமுக கோரிக்கை!…கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது…திமுக கோரிக்கை!…

புதுடெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா‘ விருது வழங்க வேண்டும் என அக்கட்சியின் எம்.பி. தாமரை செல்வன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். மக்களவையில் இன்று திமுக எம்.பி.யான ஆர்.தாமரை செல்வன், இது தொடர்பாக விடுத்த கோரிக்கையில்,”கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது

டோனி திடீர் விலகல்!…கேப்டனாக கோஹ்லி தேர்வு!…டோனி திடீர் விலகல்!…கேப்டனாக கோஹ்லி தேர்வு!…

புதுடெல்லி:-ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 25-ம்தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து கேப்டன் டோனி விலகினார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த டோனி, காயம் குணமாகாததால் இந்த தொடரில் இருந்து விலகியதாக