Day: March 1, 2014

சவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு…சவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு…

புதுடெல்லி:-சவுதி அரேபியாவில் 2010ம் ஆண்டு 5 இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உள்ளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கத்தீப் பொது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட

ரஷியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை…ரஷியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை…

வாஷிங்டன்:-ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, அவர் பதவியில் இருந்து விலகி தப்பி ஓடி விட்டார். தற்போது அங்கு இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.விக்டர் யனுகோவிச் ரஷியாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். எனவே,

உரிமையாளரை தவிர மற்றவர்கள் கை வைத்தால் செல்போனில் உள்ள தகவல்கள் தானாக அழியும்!…உரிமையாளரை தவிர மற்றவர்கள் கை வைத்தால் செல்போனில் உள்ள தகவல்கள் தானாக அழியும்!…

நியுயார்க்:-அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அதிநவீன செல்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது ஜேம்ஸ்பாண்ட்கள் உபயோகிக்கும் ரகசிய போன்களை போன்றே உள்ளது எனலாம். இந்த போனில் உள்ள விசேஷம், இதை உரிமையாளர் மட்டுமே இயக்க முடியும். மற்றவர்கள் இந்த போனை பார்க்க மட்டுமே

அரசியல் பிரவேசமா? நடிகர் விவேக் பேட்டி…அரசியல் பிரவேசமா? நடிகர் விவேக் பேட்டி…

ஈரோடு:-ஈரோட்டில் திரைப்பட நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–நான் தான் பாலா என்ற திரைப்படத்தில் காமெடி இல்லாத மிகவும் சீரியசான கேரக்டால் நடித்துள்ளேன். இதுவரை எந்த காமெடி நடிகரும் இதுபோன்று நடித்தது இல்லை. இதில் கூலிப்படை கலாச்சாரத்தை

சிம்பு – ஹன்சிகா பிரிவிற்கு சிவகார்த்திகேயன் காரணமா!…சிம்பு – ஹன்சிகா பிரிவிற்கு சிவகார்த்திகேயன் காரணமா!…

சென்னை:-கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக அறிவித்திருந்தனர். அன்றிலிருந்து அவர்களது திருமணம் குறித்துப் பேச்சுக்கள் எழுந்துவந்தன.சிம்பு – ஹன்சிகா காதல் விவகாரம் ஹன்சிகாவின் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டுவந்தது. பின்னர் சிம்புவின் முன்னாள் காதலியான நயன்தாராவுடன்

சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் சூர்யா?…சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் சூர்யா?…

கேரளா:-காஞ்சிவரம், லேசா லேசா, சினேகிதியே போன்ற தமிழ் படங்கள் இயக்கியதுடன் பல்வேறு மலையாளம், இந்தி படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். இவர் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படமொன்றை இயக்குகிறார்.இந்த படத்திற்கு குஞ்சலி- மரக்கர் என பெயரிடப்பட்டிருக்கிறது. குஞ்சலி மரக்கர் என்ற

பிரபல நடிகர் சி.ஆர்.சிம்ஹா மரணம்…பிரபல நடிகர் சி.ஆர்.சிம்ஹா மரணம்…

பெங்களூர்:-பெங்களூர் ஹொசகெரேஹள்ளியில் வசித்த வந்த சி.ஆர்.சிம்ஹா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஜெயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் சிம்ஹா உயிரிழந்துள்ளார். சி.ஆர்.சிம்ஹா தனது 12-ஆவது வயதில் நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, 150க்கும்

உக்ரைன் மீது போர் தொடுக்க தயாராகும் ரஷ்யா!…உக்ரைன் மீது போர் தொடுக்க தயாராகும் ரஷ்யா!…

உக்ரைன்:-உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்கள் திடீரென பாராளுமன்றத்தை கைப்பற்றினர்.ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ததுடன் மே மாதம் 25ம் தேதி தேர்தல் நடத்தவும் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது. பதவி இறக்கப்பட்ட விக்டர் யானுகோவிச்

நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பியால் பரபரப்பு!…நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பியால் பரபரப்பு!…

ஸ்பெயின்:-ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏஞ்சர் ரெவிலா(வயது 71), ஆபாச படம் பார்ப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. நாடாளுமன்றதில் விவாதம் நடைபெற்றபோது, அதனைக் கவனிக்காமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அதில், ஆடையில்லாமல் இருக்கும் பெண்ணின் படத்தை

விஜயகாந்துக்கு கிட்னி ஃபெயிலியர்?…விஜயகாந்துக்கு கிட்னி ஃபெயிலியர்?…

சென்னை:-விஜயகாந்தின் சிங்கப்பூர் பயணம் பற்றி பலவிதமான வதந்திகள்.கூட்டணி பேரத்தில் கிடைத்த பல நூறு கோடிகளை சிங்கப்பூரில் டெலிவரி எடுத்து அங்கேயே முதலீடு செய்யப்போயிருக்கிறார்.என்கிற ரீதியில் அரசியல் வட்டாரத்தில் செய்திகள் உலா வருகின்றன. படத்துறையிலோ இதற்கு முற்றிலும் மாறாக, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று