Day: March 1, 2014

ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் கொலை!…ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் கொலை!…

அசாம்:-அசாமில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்காட்டில் ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்ணின் கணவரே அவரை எரித்து கொலை செய்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம்

தல, தளபதியின் 50வது நாள் கொண்டாட்டம்!…தல, தளபதியின் 50வது நாள் கொண்டாட்டம்!…

சென்னை:-சிறுத்தை சிவா டைரக்சனில் அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த படம் வீரம். பாட்டு, பைட்டு, தலயின் வில்லேஜ் கெட்டப்பு, சால்ட் அண்ட் பெப்பர் லுக்குன்னு தல ரசிகர்களும், பொது ரசிகர்களும் தலப்பொங்கலை கொண்டாடினார்கள்.

தமிழ் சினிமா நடிகர் ,நடிகைகளின் சம்பள பட்டியல்!…தமிழ் சினிமா நடிகர் ,நடிகைகளின் சம்பள பட்டியல்!…

சென்னை:-100 படங்கள் ரிலீசானால் அதில் 10 படங்கள்தான் லாபம் சம்பாதிக்கிறது. மீதமுள்ள 90 படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைகிறார்கள். அல்லது சினிமாவை விட்டே போய்விடுகிறார்கள். ஆனால் ஹீரோக்களின் சம்பளம் மட்டும் கோடிக் கணக்கில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நடிப்பில் போட்டி இருக்கிறதோ இல்லையோ

இந்தியாவுக்கு எதிராக இலங்கை த்ரில் வெற்றி…இந்தியாவுக்கு எதிராக இலங்கை த்ரில் வெற்றி…

பதுல்லா:-ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணியில் வருண் ஆரோனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டடிருந்தார்.டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவின் தவான்- ரோகித்

ஓட்டுக்கு பணம் வாங்கினால் 1 வருடம் ஜெயில்!…ஓட்டுக்கு பணம் வாங்கினால் 1 வருடம் ஜெயில்!…

சென்னை:-பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–பாராளுமன்ற தேர்தலுக்கான பல்வேறு கட்ட பயிற்சிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி!…ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி!…

ஐதராபாத்:-ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலத்தை அமைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, ஆந்திராவில் புதிய