Day: March 1, 2014

ஷீட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தை பேசிய நடிகையால் பரபரப்பு!…ஷீட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தை பேசிய நடிகையால் பரபரப்பு!…

சென்னை:-எல்லா உச்ச நடிகர்களுக்கும், வளரும் நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் தற்போது ‘என்னமோ நடக்குது’ படத்தில் விஜய் வசந்த்துக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்த கேரக்டரைப் பற்றி அவரிடம் விசாரித்தால், சென்னை தமிழில் கொச்சையாக பதில் அளித்தார் .

நடிகை குஷ்புக்கு மீண்டும் கட்டப்படும் கோவில்!…நடிகை குஷ்புக்கு மீண்டும் கட்டப்படும் கோவில்!…

சென்னை:-நடிகை குஷ்பு கோலிவுட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.இவரது ரசிகர்களின் பாசம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இவர்கள் திருச்சி அருகே குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டிய செய்தி

நடிகை ராதிகாவை அவமானப்படுத்திய இயக்குனர்!…நடிகை ராதிகாவை அவமானப்படுத்திய இயக்குனர்!…

பெங்களூர்:-‘இயற்கை‘, ‘வர்ணஜாலம்‘, ‘மீசை மாதவன்‘ போன்ற படங்களில் நடித்திருப்பவர் குட்டி ராதிகா.இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்துகொண்டு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘பாண்டியநாடு‘ படம்

புதிய வடிவமைப்பில் மு.க.ஸ்டாலினின் இணையதளம்!…புதிய வடிவமைப்பில் மு.க.ஸ்டாலினின் இணையதளம்!…

சென்னை:-தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், தன்னை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தனக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தைத் தொடங்கி அதன் வழியாக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார். தற்போது வளர்ந்துள்ள நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப மு.க.ஸ்டாலினின் இணையதளம் www.mkstalin.in

அம்மாவானார் நடிகை பூமிகா!…அம்மாவானார் நடிகை பூமிகா!…

சென்னை:-நடிகை பூமிகா தமிழில் ‘பத்ரி’, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘ரோஜா கூட்டம்’ படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். பூமிகாவுக்கும் யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் அக்டோபர் 2007–ல் திருமணம் நடந்தது. பல வருடங்களுக்கு பிறகு இப்போது

புனுகுப்பூனையின் கழிவில் இருந்து உருவாகும் காபியின் விலை ரூ.5000!…புனுகுப்பூனையின் கழிவில் இருந்து உருவாகும் காபியின் விலை ரூ.5000!…

இந்தோனேஷியா:-உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்படுகிறீர்களா? நீங்கள் தர வேண்டியது 5 ஆயிரம் ரூபாய்.அப்படி என்ன அதில் விசேஷம்? தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து. இந்தோனேஷியாவில் உள்ள

இணையத்தில் கசிந்த காஜலின் காதல் ரகசியம்!…இணையத்தில் கசிந்த காஜலின் காதல் ரகசியம்!…

சென்னை:-தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால் காதல் வலையில் விழுந்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் மும்பை இளைஞர் ஒருவருடன் காஜல் அகர்வால் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.அந்த இளைஞர் மும்பையில் பிரபலமாக உள்ள

சோகத்தில் இருக்கும் அனுஷ்கா!…சோகத்தில் இருக்கும் அனுஷ்கா!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கவிருக்கும் படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிப்பதற்கு அனுஷ்காவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற, தன் கனவு, நனவாகப் போகிறது என்று உற்சாகத்தில் இருந்தார் அனுஷ்கா.ஆனால், அனுஷ்காவை நேரில் பார்த்த போது, அவரின் முகத்தில், நிறைய

அமீர்கானுடன் இணையும் சூர்யா!…அமீர்கானுடன் இணையும் சூர்யா!…

சென்னை:-பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சியில் சமூக பிரச்சனைகள் குறித்து நட்சத்திர நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி சத்தியமேவ ஜெயதே. இந்நிகழ்ச்சியின் இரண்டாவது பருவம் மார்ச்-2ல் தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சி பிரபலமானதையடுத்து மராத்தி, பெங்காலி, தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தொலைக்காட்சிகளுக்கு திரைப்பட

‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் ஹாலிவுட் படத்தின் தழுவல் !…சிபிராஜ் ஒப்புதல்…‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் ஹாலிவுட் படத்தின் தழுவல் !…சிபிராஜ் ஒப்புதல்…

சென்னை:-சத்யராஜ் தயாரிப்பில் அவரது மகன் சிபிராஜ் நடித்து வரும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை‘.இந்த படத்தின் கதை ஹாலிவுட்டில் புகழ்பெற்ற ஒரு படத்தின் காப்பி என்றும் ஆனால் அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தாங்கள் காப்பியடிக்காமல் கதையின் மெயின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு,