Tag: திரை விமர்சனம்

தி ரெய்டு 2 (2014) திரை விமர்சனம்…தி ரெய்டு 2 (2014) திரை விமர்சனம்…

இந்தோனேசிய காவல்துறையில் ரகசிய போலீசாக செயல்படுபவர் ராமா. அவருக்கு, அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபடும் நிழல் உலக தாதாவின் கொள்ளை கும்பலை பிடிக்கும் வேலை தரப்படுகிறது. அந்த தாதா கும்பலுக்கு காவல்துறையில் சிலர் உதவி செய்கிறார்கள். தாதா கும்பலை

ஓட்டம் ஆரம்பம் (2014) திரை விமர்சனம்…ஓட்டம் ஆரம்பம் (2014) திரை விமர்சனம்…

படத்தின் நாயகி எழிலும், அவரது முறைமாமான சண்முகமும் காதலித்து வருகின்றனர். சண்முகம் போலியோ நோயால் ஒரு காலை இழந்தவர். இவர்கள் காதலுக்கு சண்முகத்தின் அப்பா ஆதரவாக இருக்கிறார். அதன்படி, நாயகியின் அப்பாவிடம் சென்று பெண் கேட்கிறார். ஆனால், நாயகியின் அப்பாவோ சண்முகத்தின்

திருடு போகாத மனசு (2014) திரை விமர்சனம்…திருடு போகாத மனசு (2014) திரை விமர்சனம்…

செந்தில் கணேஷ் கிராமிய பாடல்கள் பாடும் மேடை கலைஞன். புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் இவர் அந்த சுற்றுவட்டாரத்திலேயே மிகப்பிரபலம்.இவர் சினிமாவில் பெரிய பாடகராக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், இவரோடு மேடையில் ஆடி, பாடும் விமலா

வாழும் தெய்வம் (2014) திரை விமர்சனம்…வாழும் தெய்வம் (2014) திரை விமர்சனம்…

அமராவதி குடியிருப்பில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கிறது. ராதாரவி வீட்டில் அவரது மகன் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாய் ஊரை சுற்றி பொழுதை கழிக்கிறார். இதற்கிடையில் ஒரு பெண்ணையும் காதலிக்கிறார். இந்த காதல் ஒரு கட்டத்தில் ராதாரவிக்கு தெரியவருகிறது.

நான்தான் பாலா (2014) திரை விமர்சனம்…நான்தான் பாலா (2014) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் பெருமாள் கோவில் பூசாரியாக இருக்கிறார் விவேக். வயதான தாய், தந்தைக்காக திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார். காஞ்சீபுரத்தில் பெரிய ரவுடியாக இருக்கும் தென்னவனிடம் அடியாளாக இருக்கிறார் பூச்சி என்ற வேங்கடராஜ். இவரிடம் தென்னவன், கும்பகோணத்தில் ஒரு தொழிலதிபரை கொலை செய்துவிட்டு வரவேண்டும்

உயிருக்கு உயிராக (2014) திரை விமர்சனம்…உயிருக்கு உயிராக (2014) திரை விமர்சனம்…

தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார் நாயகன் சரண்சர்மா. இவருக்கு காதல் என்றாலே சுத்தமாக பிடிக்காது. ஆனால், இவருடைய அப்பா பிரபு, செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து மகனுக்கு காதலி தேடுகிறார். இந்த விளம்பரத்தை பார்த்து பிரபு வீட்டுக்கு வருகிறார் மருத்துவ மாணவியான

அத்தியாயம் (2014) திரை விமர்சனம்…அத்தியாயம் (2014) திரை விமர்சனம்…

நாயகிகள் வர்ஷாவும், சமீராவும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகள். சமீரா எந்தவொரு பொருளை தேர்வு செய்தாலும், அது தரமானதாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் வாழ்பவள் வர்ஷா.இந்நிலையில், நாயகன் சரணை காதலித்து வருகிறாள் சமீரா. சமீராவின் காதலன் என்று தெரிந்தும் நாயகன் மீது

ஒகேனக்கல் (2014) திரை விமர்சனம்…ஒகேனக்கல் (2014) திரை விமர்சனம்…

நாயகன் பாபு ஊரில் ஏலச்சீட்டு நடத்திக் கொண்டு தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ரோட்டில் எதிர்பாராத விதமாக நாயகி ஜோதிதத்தாவை சந்திக்கிறார். பார்த்ததும் இருவருக்கும் காதல் மலர்கிறது. ஜோதிதத்தாவின் மாமா சீட்டுக் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த சீட்டுக்கம்பெனியில் பாபுவுக்கு ஏஜெண்ட்

மஞ்சப்பை (2014) திரை விமர்சனம்…மஞ்சப்பை (2014) திரை விமர்சனம்…

சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறார் விமல். அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். பெற்றோரை இழந்த இவர் சிறு வயதில் இருந்தே தாத்தாவான ராஜ்கிரண் வளர்ப்பில் வளர்ந்தவர். ஒருநாள் சிக்னலில் லட்சுமி மேனனை சந்திக்கிறார் விமல்.

செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள் (2014) திரை விமர்சனம்…செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள் (2014) திரை விமர்சனம்…

பிரிக் மேன்சஸ் பகுதி இனக்கலவரங்களாலும், போதை பொருள் கடத்தல் கும்பல்களாலும் சீரழிந்து போய் கிடக்கிறது. இதனால், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசாங்கம் அறிவிக்கிறது. இருந்தாலும், பிரிக் மேன்சன் பகுதியை அழித்து, அங்கு மிகப்பெரிய நகரத்தை உருவாக்க அந்நகர மேயர்