Tag: திரை விமர்சனம்

மெட்ரோ (2014) திரை விமர்சனம்…மெட்ரோ (2014) திரை விமர்சனம்…

நாயகன் செர்ஜி புஸ்கிபலிஸ் தன் மனைவி ஸ்வெட்லானா கோட்சென்கோவா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் இவர் மனைவி ஸ்வெட்லானா தன் காதலன் அனடோலியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். ஒருநாள் அதிகாலையில் மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு முன் அதன் வழித்தடத்தில் நீர்

இருக்கு ஆனா இல்ல (2014) திரை விமர்சனம்…இருக்கு ஆனா இல்ல (2014) திரை விமர்சனம்…

என்ஜினியரிங் முடித்து ஒரு ஐ,டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் நாயகன் விவாந்த். யாரிடமும் சகஜமாக பழகாத இவருக்கு ஒரேயொரு நண்பனாக ஆதவன். இவர்களுடன் நாயகி மனிஷா ஸ்ரீயும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வாழ்க்கையில் எவ்வித சுவாரஸ்யம் இல்லாமலும், எந்தவொரு

வேலையில்லா பட்டதாரி (2014) திரை விமர்சனம்…வேலையில்லா பட்டதாரி (2014) திரை விமர்சனம்…

என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் தன்னுடைய அப்பாவான சமுத்திரக்கனியிடம் திட்டு வாங்கிக் கொண்டே எப்போதும் சும்மாவே சுற்றித் திரிகிறார் நாயகன் தனுஷ்.அவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அமலாபாலுக்கும் காதல் வருகிறது. திடீரென ஒரு நாள் தனுஷின் அம்மா சரண்யா பொன்வண்ணன் மாரடைப்பில்

சதுரங்க வேட்டை (2014) திரை விமர்சனம்…சதுரங்க வேட்டை (2014) திரை விமர்சனம்…

சிறு வயதிலேயே வறுமை, தாயின் வைத்தியச் செலவுக்காக பணம் இல்லாத சூழ்நிலை, துரோகம் என எல்லாவற்றிலும் விரக்தியான நடராஜ், பணம் தான் வாழ்க்கையில் எல்லாம், இந்த பணத்தை சம்பாதிக்க என்னன்னவோ செய்யும் போது, அந்த பணத்தை சம்பாதிக்க தான் என்னவெல்லாம் செய்யலாம்

பப்பாளி (2014) திரை விமர்சனம்…பப்பாளி (2014) திரை விமர்சனம்…

சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார் இளவரசு. இவருடைய மகனான நாயகன் செந்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டு அருகே உள்ள நாயகி இஷாராவை கண்டதும் காதல் வயப்படுகிறார். அவரிடம்

சூரன் (2014) திரை விமர்சனம்…சூரன் (2014) திரை விமர்சனம்…

சென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் தந்தை மணிவண்ணன் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கரண். இவர் ரவுடி மகாதேவனிடம் ஆடியாளாக இருக்கும் இவர், தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு குடிப்பது, பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, ஊரில் இருப்பவர்களை மதிக்காமல் ரவுடித்தனம்

ராமானுஜன் (2014) திரை விமர்சனம்…ராமானுஜன் (2014) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் சீனிவாசனுக்கும், கோமளத்தம்மாளுக்கும் மகனாக பிறக்கிறார் ஸ்ரீனிவாச ராமானுஜன். ஏழை குடும்பத்தில் வாழ்ந்து வரும் இவர், சிறுவயது முதலே கணிதத்தில் அதிமேதாவியாக இருக்கிறார். இதனால், மற்ற பாடங்களில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார்.மெட்ரிகுலேசனில் முதல் மாணவனாக வரும் இவருக்கு இலவசமாக

கில்லாடி போலீஸ் (2014) திரை விமர்சனம்…கில்லாடி போலீஸ் (2014) திரை விமர்சனம்…

ஜெட்லி, வேன் ஜாங், மிச்செல்லி சென் மூவரும் போலீசில் ஒரு குழுவாக இருந்து வேலை செய்கின்றனர். வேன் ஜாங்கின் குறும்புத்தனத்தால் ஒவ்வொரு தடவையும் இவர்கள் குழு தோல்வியையே சந்திக்கிறது. இதனால், மேலதிகாரியிடமும் கெட்ட பெயர் வாங்குகின்றனர்.இந்நிலையில், அந்த நகரில் ஒரு நடிகர்,

இனி ஒரு விதி செய்வோம் (2014) திரை விமர்சனம்…இனி ஒரு விதி செய்வோம் (2014) திரை விமர்சனம்…

நாசர் போலீஸ் வேலை பார்த்து வருகிறார். அவரது மகன் நாயகன் ஸ்ரீகாந்த் ஐபிஎஸ் படித்து முடித்துவிட்டு போலீசில் சேர விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறார். போலீசில் சேர்ந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. குற்றவாளியை தண்டிக்க முடியாது, ஏதாவது ஒரு

என் காதலுக்கு நானே வில்லன் (2014) திரை விமர்சனம்…என் காதலுக்கு நானே வில்லன் (2014) திரை விமர்சனம்…

சிறுவயதிலேயே தாய்-தந்தையை இழந்து அனாதை ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ரோஹித். இவருக்கு சிறுவயதிலிருந்தே கூட்டுக் குடும்பத்துடன் இணைந்து வாழவேண்டும் என்ற ஆசை. ஆனால், அது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் வளர்ந்து பெரியவனாகி, தனியார் தொலைபேசி கம்பெனியில் வேலை