பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது!…பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது!…
ரியாத்:-சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படுகின்றது. இங்கு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர். இவரைப் பற்றி விசாரிக்கும்போது இவர் ஒரு கோடீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் இவரது