போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசிதரூர்!…போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசிதரூர்!…
புது டெல்லி:-சுனந்தா புஷ்கர் சாவு கொலை வழக்காக மாற்றப்பட்ட தகவல் அறிந்து சசிதரூர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– எனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்கப்போவதாக