Tag: குசராத்து

வீட்டு குளியலறையில் முதலை!…வீட்டு குளியலறையில் முதலை!…

அனந்த்:-குஜராத்தின் அனந்த் மாவட்டம் சொஜித்ரா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் குளியறையில் முதலை இருப்பதை பார்த்து வீட்டிலுள்ளவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.தனது வீட்டிலுள்ள குளியலறையில் குளிக்க சென்ற பாரத் படேல் என்பவர் குளியலறையின் மூலையில் ஐந்து அடி நீள முதலை இருப்பதை பார்த்து

காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு!…காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு!…

அகமதாபாத்:-தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக தொழில் செய்து வந்த மகாத்மா காந்தி அங்கு கறுப்பின மக்கள் மீது வெள்ளையர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்து போராடினார். அதே தாக்கத்தோடு தனது தாயக மக்களுக்கு வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தரும் நோக்கத்தில்

குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு!…குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு!…

அகமதாபாத்:-குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாநிலத்தின் முதல் பெண் முதல்வரான ஆனந்தி பட்டேல் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சமுதாயத்தில் பெண்கள் உயர அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது அவசியம். எனவே, எனது அரசு

குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!…குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!…

அகமதாபாத்:-குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த 2010 மே மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அப்பகுதியில் உள்ள 10000 சதுரகிலோமீட்டர்

குஜராத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திரமோடி!…குஜராத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திரமோடி!…

குஜராத்:-பிரதமர் நரேந்திரமோடி குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கிறார். அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.2009ம் ஆண்டு மோடி குஜராத் கிரிக்கெட் சங்க தலைவராக ஓரு மனதாக தேர்வு ஆகி இருந்தார். வருகிற 13ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் புதிய

மோடிக்காக தயாரிக்கப்பட்ட அதி நவீன பி.எம்.டபிள்யூ கார் …மோடிக்காக தயாரிக்கப்பட்ட அதி நவீன பி.எம்.டபிள்யூ கார் …

புதுடெல்லி :- பிரதமராக நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்ற பின்பு அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஐ) ஆலோசனை நடத்தி வருகிறது. நரேந்திரமோடிக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாவலர்கள், வீடு – அலவலகங்களுக்கான பாதுகாவலர்கள் தேர்வு

பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை – நரேந்திரமோடி!..பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை – நரேந்திரமோடி!..

புதுடெல்லி :- ‘பெண் குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு பிடித்த விஷயம். முதல்-மந்திரியாக இருந்தபோது, அதற்கான திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தினேன். குஜராத்தை விட்டு வெளியேறும்போது, அரசு டிரைவர்கள், பியூன்களின் பெண் குழந்தைகள் கல்விக்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து, ரூ.21

குஜராத்தின் முதல் பெண் முதல்வர் ஆனந்திபென்!…குஜராத்தின் முதல் பெண் முதல்வர் ஆனந்திபென்!…

அகமதாபாத்:-குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளதால், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில், வருவாய்த்துறை மந்திரி ஆனந்திபென் பட்டேல்

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் தேர்வு!…குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் தேர்வு!…

குஜராத்:-குஜராத்தில் முதல்வர் பதவியில் இருந்து நரேந்திர மோடி விலகியதையடுதது புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநில வருவாய் துறை அமைச்சராக உள்ளராக உள்ள ஆனந்தி பென் பட்டேல் குஜராத் முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.