Tag: ஐதராபாத்து_(இந்த..

3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…

ஐதராபாத்:-இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மாத்யூஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி பெரேரா, தில்சான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெரேரா முதல்

ஐதராபாத் கல்லூரி வளாகத்தில் டெல்லி மாணவியை கற்பழித்த 5 மாணவர்கள்!…ஐதராபாத் கல்லூரி வளாகத்தில் டெல்லி மாணவியை கற்பழித்த 5 மாணவர்கள்!…

நகரி:-ஐதராபாத் தார்நாகா பகுதியில் இக்லு பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள விடுதியில் படிக்கும் டெல்லியைச் சேர்ந்த 23 வயது மாணவி கடந்த 31ம் தேதி இரவு கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் இருக்கும் தனது நண்பரை பார்க்க சென்றார். ஆனால் விடுதி

போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கிய ஐ.டி. நிறுவன ஊழியர் கைது!…போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கிய ஐ.டி. நிறுவன ஊழியர் கைது!…

ஐதராபாத்:-திரிபுரனெனியை சேர்ந்த சிவ கிருஷ்ணா என்பவர் போலி தகவல்களை கொண்டு பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். அவர், போலி தகவலில் பெண் ஒருவரது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனையடுத்து பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சிலர் குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட தன்னை பிரண்ட்ஸ்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்!…புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன்.படிப்பில் படுசுட்டியான சாதிக்குக்கு நன்றாக படித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை.உறவினர் ஒருவர் போலீஸ்காரராக

நடிகை சுவேதா பாசு 6 மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருக்க கோர்ட்டு உத்தரவு!…நடிகை சுவேதா பாசு 6 மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருக்க கோர்ட்டு உத்தரவு!…

ஐதராபாத்:-ஆந்திர மாநில போலீசார் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடத்திய தெலுங்கு நடிகை சுவேதா பாசு என்பவரை மடக்கிப்பிடித்தனர். அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட உதவி இயக்குனர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.நடிகை சுவேதா பாசு, தனக்கு பட வாய்ப்புகள் இல்லாததால்,

சாம்பியன்ஸ் லீக்: டால்பின்சை வீழ்த்தியது கொல்கத்தா!…சாம்பியன்ஸ் லீக்: டால்பின்சை வீழ்த்தியது கொல்கத்தா!…

ஐதராபாத்:-இந்தியாவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் டி.20. கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டால்பின்ஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக உத்தப்பா

சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அரை இறுதிக்கு முன்னேற்றம்!…சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அரை இறுதிக்கு முன்னேற்றம்!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் நேற்று நடந்த 10வது லீக் ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும், பெர்த் ஸ்கார்ச்சர்சும் சந்தித்தன. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பெர்த் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக

சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா அணிக்கு 2-வது வெற்றி!…சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா அணிக்கு 2-வது வெற்றி!…

ஐதராபாத்:-சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லாகூர் லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லாகூர் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அகமது ஷேசாத் 59 ரன்களும், உமர்

வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த தோனி!…வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த தோனி!…

புதுடெல்லி:-சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத்தில் உள்ள கிராண்ட் ககாட்டியா நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் விருந்து கொடுக்க விரும்பிய சக வீரரான அம்பதி ராயுடு, செவ்வாய்க்கிழமை தனது

சாம்பியன்ஸ் லீக்: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா!…சாம்பியன்ஸ் லீக்: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா!…

ஐதராபாத்:-சாம்பியன்ஸ் லீக் டி.20 போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும், மெக்கல்லமும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே