Tag: ஐதராபாத்து_(இந்த..

பெண்களுக்கு முத்தம் கொடுத்து பேய் விரட்டும் போலி சாமியார் கைது!…பெண்களுக்கு முத்தம் கொடுத்து பேய் விரட்டும் போலி சாமியார் கைது!…

ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி இருந்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவரையும்

ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்காக 20 கிலோ அரிசி இலவசம் – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்காக 20 கிலோ அரிசி இலவசம் – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…

ஐதராபாத்:-ஆந்திர சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் மாநில தலைநகர் மசோதா உள்பட 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:– ஆந்திராவில் 93 சதவீத விவசாயிகள் கடனில் மூழ்கி உள்ளனர். அவர்களை பாதுகாக்கவே விவசாயிகளுக்கு வங்கி

15 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய 82 வயது தாத்தா!…15 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய 82 வயது தாத்தா!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலம், அடிலாபாட் மாவட்டத்தில் உள்ள பெரக்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லஸ்மைய்யா(82). இதே கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்த இவர், அந்த வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி காலமானார்!…பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி காலமானார்!…

ஐதராபாத்:-பிரபல கர்நாடக இசைக்கலைஞரான நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி தனது 87வது வயதில் இன்று காலமானார். தலைசிறந்த வாய்ப்பாட்டு கலைஞரான கிருஷ்ணமூர்த்தி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1.38 மணியளவில் அவர்

விபசாரத்தில் ஈடுபட்ட டி.வி. நடிகை கைது…விபசாரத்தில் ஈடுபட்ட டி.வி. நடிகை கைது…

ஐதராபாத் :- ஐதராபாத்தில் விபசார வழக்குகளில் நடிகைகள் பலர் சிக்கி வருகிறார்கள். சமீபத்தில் நடிகை சுவேதா பாசு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் செய்து பிடிபட்டார். நேற்று மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ஓட்டல்களிலும் பங்களா வீடுகளிலும் போலீசார் விபசார வேட்டை நடத்தினார்கள். இதில்

ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10ம் வகுப்பு மாணவர்கள்!…ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10ம் வகுப்பு மாணவர்கள்!…

நகரி:-ஐதராபாத்தில் உள்ள ‘பி.ஏ.வி.’ மேல்நிலைப்பள்ளி மிகவும் பிரபலமானது. ஏராளமான மாணவ– மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவிகளிடம் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாணவிகள்

ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல: புதிய தகவல்!…ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல: புதிய தகவல்!…

ஐதராபாத்:-கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்த ‘செர்ன்’ அறிவியல் மைய விஞ்ஞானிகள் தங்களது நீண்ட கால ஆராய்ச்சியில் தேடி வந்த கடவுளின் துகள் அல்லது ஹிக்ஸ போசம் என்னும் துகளை கண்டுபிடித்து

காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விராட் கோலி!…காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விராட் கோலி!…

ஐதராபாத்:-இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற இருக்கிறது. ஐதராபாத்தில் நேற்று நடந்த போட்டியின் போது அனுஷ்கா சர்மா ஸ்டேடியத்துக்கு வந்து கோலியின் ஆட்டத்தை ரசித்து அவரை

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்று தவான் சாதனை!…அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்று தவான் சாதனை!…

ஐதராபாத்:-ஐதராபாத் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஷிகர் தவான் 2 ஆயிரம் ரன்களையும் கடந்தார். அவர் இதுவரை 48 இன்னிங்சில் விளையாடி 2046 ரன்கள் சேகரித்துள்ளார். இதன் மூலம் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமை

அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி உலக சாதனை!…அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி உலக சாதனை!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் விராட் கோலி 50 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டியில் அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்தது. இதன்மூலம்