Tag: இந்திய_தேசிய_கா

சசிதரூரின் மனைவி இறப்பில் திடீர் திருப்பம்… – எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு!சசிதரூரின் மனைவி இறப்பில் திடீர் திருப்பம்… – எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி :- முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17–ந் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில்

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை என பாஜக முடிவு!…பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை என பாஜக முடிவு!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தின் குறுகிய கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்ற பின்பு சபாநாயகர் தேர்தல் நடந்தது. அதில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டார்.பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்பதை சபாநாயகர்

தேர்தலையடுத்து மீண்டும் நடிக்கும் சிரஞ்சீவி….தேர்தலையடுத்து மீண்டும் நடிக்கும் சிரஞ்சீவி….

தெலுங்கு பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்தவர் சிரஞ்சீவி. ஆந்திராவில் கணிசமான ரசிகர் பட்டாளம் இவருக்கு சேர்ந்தது. இதையடுத்து பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் புது கட்சி துவங்கினார். அதன் பிறகு அக்கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்தார். காங்கிரசில் அவருக்கு

மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதால் அது எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற சட்டவிதிகள்படி மொத்த எம்.பி.க்களில் 10 சதவீதம் பேர் இருந்தால்தான் அதாவது 54

தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 45 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.காங்கிரசுக்கு இதுவரை இத்தகைய மோசமான தோல்வி ஏற்பட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களும், விலைவாசி உயர்வும், நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள

இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங்!…இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்த ‘மரண அடி’யை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் அவர் பிரணாப் முகர்ஜியிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கிறார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஜனார்த்தன ரெட்டி மரணம்!…ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஜனார்த்தன ரெட்டி மரணம்!…

ஐதராபாத்:-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி 1972ம் அரசியலுக்கு வந்தார். காங்கிரஸ் ஆட்சியில் பல துறைகளுக்கு மந்திரியாக பதவி வகித்தார். 1990–92ம் ஆண்டு ஆந்திர முதல்மந்திரியாக பதவி வகித்தார்.தனது ஆட்சி காலத்தில் இவர் நக்சலைட்டு இயக்கத்துக்கு தடை விதித்தார். இதன் காரணமாக

எந்த பட்டனை அழுத்தினாலும் காங்கிரசுக்கே ஓட்டு!… பழுதான வாக்கு எந்திரத்தால் பரபரப்பு…எந்த பட்டனை அழுத்தினாலும் காங்கிரசுக்கே ஓட்டு!… பழுதான வாக்கு எந்திரத்தால் பரபரப்பு…

புனே:-புனே நகரில் உள்ள ஷாம்ராவ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்காளர்கள் வரிசையாக வந்து வாக்களிக்கத் தொடங்கினர். முதலில் சில வாக்காளர்கள் தங்கள் விரும்பிய கட்சியின் சின்னத்திற்கு எதிரே உள்ள பட்டனை அழுத்திவிட்டு வெளியில் வந்துவிட்டனர். சிலர் தங்கள் சின்னத்திற்கு

மோடி, ராகுல், கெஜ்ரிவால் மீது பந்தயம்: ரூ.60,000 கோடி சூதாட்டம்!…மோடி, ராகுல், கெஜ்ரிவால் மீது பந்தயம்: ரூ.60,000 கோடி சூதாட்டம்!…

மும்பை:-நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன. பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெறுவார் என்றும், காங்கிரஸ் 100க்கும் குறைவான

தனியாக இருந்த பெண்ணை வீடு புகுந்து கற்பழித்த மந்திரியின் சகோதரர்…தனியாக இருந்த பெண்ணை வீடு புகுந்து கற்பழித்த மந்திரியின் சகோதரர்…

மும்பை:-மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத கட்சியின் சார்பில் மந்திரியாக பதவி வகிப்பவர் சசிகாண்ட் ஷிண்டே. இரவு நேரத்தில் வீடு புகுந்து 33