Category: அரசியல்

அரசியல்

தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு 7ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் விளம்பரங்கள் கொடுத்து வருகிறது. இதில் பாரதீய ஜனதா வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில், நாட்டின் குடியரசு தினத்தை கோடிக்கணக்கான மக்கள் தேசிய விழாவாக கொண்டாடுகிறார்கள். இதனை பெருமையாக கருதுகிறார்கள்.

ஆந்திராவில் எம்.பி.க்கு பன்றிக்காய்ச்சல்!…ஆந்திராவில் எம்.பி.க்கு பன்றிக்காய்ச்சல்!…

ஐதராபாத்:-கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்கு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான கீதா என்பவர் மார்பு வலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி உள்ளிட்டவை ஐதராபாத்துக்கு பரிசோதனைக்கு

பா.ஜனதா மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் போர்க்கொடி!…பா.ஜனதா மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் போர்க்கொடி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் பிரசார விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. அதில் ஒரு விளம்பரத்தில் குடியரசு தின அணி வகுப்பை கெஜ்ரிவால் தடுப்பது போலவும், போர் வீரர்களுக்கு எதிராக அரிவாளுடன் கெஜ்ரிவால் செல்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த குடியரசு தின

இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை!…இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சேவை வீழ்த்தி, அரியணையில் ஏறியவர், மைத்ரிபால சிறிசேனா. அவர் பதவி ஏற்றவுடன், இந்தியாவுடன் நெருக்கமான உறவை விரும்புவதாக தெரிவித்தார். இதற்கேற்ப, இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா, இந்தியாவுக்கு வந்து பேச்சவார்த்தை

இனி தேர்தலில் போட்டி இல்லை – தேவேகவுடா அறிவிப்பு!…இனி தேர்தலில் போட்டி இல்லை – தேவேகவுடா அறிவிப்பு!…

பெங்களூரு:-ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு வயதாகிவிட்டதால் இனி தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்து உள்ளேன். தற்போது

பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!…பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவர் தற்போது திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது தூய்மை இந்தியா திட்டத்தையும் பாராட்டி பேசினார். இதனால்

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அன்னா ஹசாரே அறிவிப்பு!…மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அன்னா ஹசாரே அறிவிப்பு!…

புனே:-ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே நேற்று தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காலம் தாழ்த்தி

பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம்!…பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம்!…

புதுடெல்லி,:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி டெல்லி சாஸ்திரி பார்க்கில் காங்கிரஸ் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:– சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது பிரதமர் நரேந்திர மோடி தன் பெயர்

ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!…ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி தொண்டர்களை மற்ற கட்சியினர் பணம் கொடுத்து இழுக்க முயற்சிப்பதாக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என கொடுக்க முன்வருகிறார்கள். அந்த பணத்தை

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்!…நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்!…

புதுடெல்லி:-குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படையினருக்கு (என்.சி.சி.) பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு