Day: January 29, 2015

பிரம்மாண்ட அரங்கில் ‘விஜய் – 58′ படத்தின் படப்பிடிப்பு!…பிரம்மாண்ட அரங்கில் ‘விஜய் – 58′ படத்தின் படப்பிடிப்பு!…

சென்னை:-புலி என்பது 2015 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிம்புதேவன் இயக்கிய இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கின்றனர். நடிகர் விஜய்யின் உறவினரான செல்வகுமார் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 2014 நவம்பர்

நடிகர் அஜீத்தின் கெட்டப்பை மாற்றப்போகிறாராம் சிவா!…நடிகர் அஜீத்தின் கெட்டப்பை மாற்றப்போகிறாராம் சிவா!…

சென்னை:-வீரம் படத்தை இயக்கிய சிவா மீண்டும் அஜீத் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். அஜீத் நடிப்பில் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தயாரித்துள்ள ஏ.எம்.ரத்னமே அஜீத்தின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறார். அதோடு, முந்தைய இரண்டு படங்களையும் விட அதிக பட்ஜெட்டில் அப்படத்தை

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்!…நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்!…

புதுடெல்லி:-குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படையினருக்கு (என்.சி.சி.) பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு

கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்!…கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்!…

மீரட்:-உத்தரபிரதேசத்தில் சாதி – மத பாகுபாடுகளை களைய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு மருத்துவர்கள் தெரிவித்த எச்சரிக்கை!…நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு மருத்துவர்கள் தெரிவித்த எச்சரிக்கை!…

சென்னை:-தமிழ், தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் கலக்கிய நடிகர் பிரக்ஷராஜ் சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. இது பற்றி விசாரித்து பார்த்தால் தெலுங்கில் படு பிஸியாக இருந்து வருகிறாராம். சமீபத்தில் கூட தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கின் ஒன்றில் உடம்பு

5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு!…5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-விண்வெளியில் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டு பிடிக்க அமெரிக்காவின் நாசா மையம் கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் உள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் புதிய சூரிய மண்டலம்

‘கத்தி’ படத்தின் வசூலை முறியடித்த ‘ஐ’!…‘கத்தி’ படத்தின் வசூலை முறியடித்த ‘ஐ’!…

சென்னை:-ஜனவரி 14ம் தேதி வெளியான ஐ இரண்டு வாரங்கள் கழித்து தற்போதும் அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஐ வசூல் கண்டிப்பாக 200 கோடியை தொட்டுவிடும் என்று பலர் தெரிவித்து வந்தனர். இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 65 கோடி

ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளான போது அதை துணை விமானியே இயக்கினார்: விசாரணையில் தகவல்!…ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளான போது அதை துணை விமானியே இயக்கினார்: விசாரணையில் தகவல்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து கடந்த டிசம்பர் 28ம் தேதி சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இதையடுத்து பல்வேறு தொழில் நுட்பக்கருவிகள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களின்

இந்தியாவுடன் இயல்பான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – நவாஸ் ஷெரீப்!…இந்தியாவுடன் இயல்பான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – நவாஸ் ஷெரீப்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து பேசினார்.அப்போது இந்திய-பாகிஸ்தான் இடையே நிலவும் உறவு நிலைமை குறித்து நவாஸ் ஷெரீப்பிடம், அப்துல் பாசித் எடுத்துக்கூறினார். இருவருடைய சந்திப்புக்கு பின்பும்

‘என்னை அறிந்தால்’ பட ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சப்ரைஸ்!…‘என்னை அறிந்தால்’ பட ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சப்ரைஸ்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் என்னை அறிந்தால் படத்துக்கு விண்ணை முட்டும் அளவுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது . இந்நிலையில் இப்படத்தை பற்றிய விஷயங்கள் மெல்ல மெல்ல கசிய தொடங்கியுள்ளன. தற்போது வந்த தகவல் படி என்னை அறிந்தால்