Day: January 29, 2015

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது!…ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது!…

பெங்களூரு:-8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏலத்தில் எத்தனை வீரர்கள் இடம் பெறப்போகிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ்சிங்கை

10 பில்லியன் டாலரைக் கடந்தது பேஸ்புக்கின் ஆண்டு வருமானம்!…10 பில்லியன் டாலரைக் கடந்தது பேஸ்புக்கின் ஆண்டு வருமானம்!…

வாஷிங்டன்:-உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது வர்த்தக வரலாற்றில் முதன் முறையாக 10 பில்லியன் டாலருக்கும் மேலாக ஆண்டு வருவாயை ஈட்டியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அலைபேசிகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு வரும் வருமானத்தால் இந்த அளவு

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்!…அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்!…

வாஷிங்டன்:-ஐ.எஸ். தீவிரவாதிகள் சர்வதேச இணைய தளங்களில் ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் முகமூடி அணிந்த ஒரு தீவிரவாதி குர்திஷ் வீரரின் தலை துண்டித்து கொலை செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக தீவிரவாதியின் பேச்சும் இடம் பெற்றுள்ளது. அதில்,

கத்தியால் நடிகர் விஜய்க்கு கிடைத்த பெருமை!…கத்தியால் நடிகர் விஜய்க்கு கிடைத்த பெருமை!…

சென்னை:-நடிகர் விஜய்யின் நடிப்பில் பல பிரச்சனைகளுக்கு பிறகு சென்ற வருடம் தீபாவளிக்கு அக்டோபர் 22ம் தேதி ரிலிஸ் ஆன திரைப்படம் ‘கத்தி’. இப்படத்தை முருகதாஸ் இயக்க, விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அனிருத் தன் இசையால் அனைவரையும் கவர்ந்து இழுத்தார். இப்படம்

சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு கன்னட படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். கன்னட சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ சிவ ராஜ்குமார்

நடிகர் விஜய்-அட்லீ இணையும் படத்தில் பாலிவுட் ஹீரோயின்!…நடிகர் விஜய்-அட்லீ இணையும் படத்தில் பாலிவுட் ஹீரோயின்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவர் அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தயாரிக்கவிருக்கிறார். இதில் முதலில்

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்ப்பு!…அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்ப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இதில், 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அடிப்படை விலையாக மெகாஹெர்ட்சுக்கு ரூ.3,705 விலை நிர்ணயம் செய்து முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு ரூ.17

வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் நிலநடுக்கம்!…வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் நிலநடுக்கம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்பகுதியில் நேற்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக இந்த நில நடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி!…கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்-மந்திரி பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவில், தான் உதய் பார்க் பகுதியில் வசிப்பதாக கூறி உள்ளார். ஆனால் அவருக்கு 2 வாக்காளர் அடையாள

41 கோடி பங்களாவில் தனிக்குடித்தனம் செல்லும் அபிஷேக், ஐஸ்வர்யா!…41 கோடி பங்களாவில் தனிக்குடித்தனம் செல்லும் அபிஷேக், ஐஸ்வர்யா!…

மும்பை:-சமீபகாலமாக அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும், மாமியார் ஜெயா பச்சனுக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அபிஷேக் பச்சன் இவர்களின் பிரச்சனையை தீர்க்க தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்துள்ளாராம். அமிதாப் பச்சனும் இதற்கு சம்மதம் தெரிவிட்து