Day: January 29, 2015

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்பட்ட பின்னடைவு!…இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்பட்ட பின்னடைவு!…

சென்னை:-இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு தமிழர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசைக்கான அனைத்து விருதுகளையும் வாங்கி விட்டார். ஆனால், சில நாட்களாகவே இவர் படத்தின் பாடல்கள் பெரிய அளவிற்கு ஒன்றும் ஹிட் ஆகவில்லை. அதிலும் குறிப்பாக லிங்கா படத்தின்

முன்னாள் ஹாக்கி வீரர் ஜஸ்வந்த் சிங் மரணம்!…முன்னாள் ஹாக்கி வீரர் ஜஸ்வந்த் சிங் மரணம்!…

கொல்கத்தா:-இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் ஜஸ்வந்த் சிங் ராஜ்புத், முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 88. நடுகள வீரரான

வீரம் பட செண்டிமெண்டை கடைபிடிக்கும் நடிகர் அஜித்!…வீரம் பட செண்டிமெண்டை கடைபிடிக்கும் நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் சில காலங்களாகவே ஆன்மிகத்தில் மிகவும் தன்னை ஈடுப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் திருப்பதி சென்று வந்துள்ளார். இதற்கு முன்பு வீரம் படம் ரிலிஸ் ஆன போது இதே போல் தான் இயக்குனர் சிவாவும், அஜித்தும் திருப்பதி

மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார்!…மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார்!…

புதுடெல்லி:-இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா சமீபத்தில் இந்தியா வந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு