Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களை விற்பனை செய்கிறது ஜப்பான்!…இரண்டாம் உலகப் போருக்கு பின்பு இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களை விற்பனை செய்கிறது ஜப்பான்!…

புதுடெல்லி:-இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தற்போது ஜப்பான் இந்தியாவிற்கு ஆயுதம் வழங்க உள்ளது. ஏற்கனவே இந்திய கடற்படை பல்வேறு திறன்களை கொண்டுள்ளது. தற்போது இந்தியப் படை மேலும் பெரும் ஊக்கத்தை பெற்றுள்ளது. சிறப்பு கடல் விமானத்தை தயாரிக்க இந்தியாவிற்கு தொழில்நுட்பங்களை வழங்க

வாட்ஸ் ஆப்பில் இலவசமாக போன் பேசும் வசதி விரைவில் அறிமுகம்!..வாட்ஸ் ஆப்பில் இலவசமாக போன் பேசும் வசதி விரைவில் அறிமுகம்!..

நியூயார்க்:-மொபைல் மெசேஜிங் சேவையை அளித்து வரும் வாட்ஸ் ஆப்பில் விரைவில் இலவசமாக போன் பேசும் வசதி வரவுள்ளது. தற்போது வாட்ஸ் ஆப்பில் 600 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். சமீபத்தில் அதன் இண்டர்பேசில் செய்யப்பட்டுள்ள மாற்றம் விரைவில் வாய்ஸ் காலிங் வரவுள்ளதை மறைமுகமாக

டென்வர் நகரில் விமான விபத்து: ஐந்து பேர் பலி!…டென்வர் நகரில் விமான விபத்து: ஐந்து பேர் பலி!…

டென்வர்:-அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில் பைப்பர் பி.ஏ.-46 என்ற விமானம் எரீ முனிசிபல் விமான நிலையத்தில் காலை 11.50 மணியளவில் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டின் தேசிய போக்குவரத்து குழுவின் செய்தி தொடர்பாளர் பீட்டர் க்னட்சன் தெரிவித்துள்ளார். இதில் அந்த

செப்டம்பர் 9ல் அறிமுகமாகும் ஆப்பிள் ஐ-போன் 6!…செப்டம்பர் 9ல் அறிமுகமாகும் ஆப்பிள் ஐ-போன் 6!…

கலிபோர்னியா:-பிரபலமான ஆப்பிள் நிறுவனம் பெரிய திரை கொண்ட ஐபோன் மாடலான ஐபோன் -6-ஐ அடுத்த மாதம் 9ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.இந்நிறுவனம் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கூபர்டினோவில் இது அறிமுகமாகிறது. 2007ம் ஆண்டு முதல் ஐ-போன் மற்றும் ஐ-பாட்களை இந்நிறுவனம்

செவ்வாய் கிரகத்தில் இருப்பது எலும்பா?… நாசா விளக்கம்…செவ்வாய் கிரகத்தில் இருப்பது எலும்பா?… நாசா விளக்கம்…

நியூயார்க்:-செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சிக்காக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில்,

மாகாணத் தலைநகரை இணைக்க கடலுக்கடியில் ரெயில்பாதை அமைக்கும் சீனா!…மாகாணத் தலைநகரை இணைக்க கடலுக்கடியில் ரெயில்பாதை அமைக்கும் சீனா!…

பீஜிங்:-தங்களது ரெயில்வேத் துறையை தனியார் மயமாக்குவதன் மூலம் தலைநகர் பீஜிங்குடன் அனைத்து மாகாணத் தலைநகர்களையும் கடலுக்கு அடியிலான சுரங்கப்பாதை மூலம் இணைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு இணைக்கப்படும் தூரம் மொத்தம் 5,700 கி.மீ. என்று அரசு தகவல் தெரிவிக்கின்றது.பொஹாய் வளைகுடா

செவ்வாய் கிரகத்தில் எலும்புகள் கிடப்பது போன்ற படத்தால் பரபரப்பு!…செவ்வாய் கிரகத்தில் எலும்புகள் கிடப்பது போன்ற படத்தால் பரபரப்பு!…

லண்டன்:-அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. அவற்றில் ஒரு

இன்னும் 33 நாட்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும் – இஸ்ரோ தகவல்!…இன்னும் 33 நாட்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும் – இஸ்ரோ தகவல்!…

சென்னை:-ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்’ விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், வினாடிக்கு 24.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்தப்

மாயமான ‘எம்.எச்.370’ மலேசிய விமான பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல்!…மாயமான ‘எம்.எச்.370’ மலேசிய விமான பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல்!…

மலேசியா:-239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி நடுவானில் மாயமானது. அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த விமானம் இந்திய

பெற்றோர்களின் போன் அழைப்புகளைப் பிள்ளைகள் புறக்கணிக்காமல் இருக்க உதவும் புதிய பயன்பாடு!…பெற்றோர்களின் போன் அழைப்புகளைப் பிள்ளைகள் புறக்கணிக்காமல் இருக்க உதவும் புதிய பயன்பாடு!…

வாஷிங்டன்:-தொடர்ந்து பெற்றோர்களின் தொலைபேசி அழைப்புகளைப் புறக்கணிக்கும் பிள்ளைகள் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் ஒரு புதிய பயன்பாடு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘இக்னோர் நோ மோர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயன்பாட்டினைப் பெற்றோர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களிலும், பிள்ளைகளின் போன்களிலும் இணைக்கவேண்டும். இதற்கென ஒரு பாஸ்வேர்ட்