Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

தண்ணீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கலாம்: புதிய கண்டுபிடிப்பு!…தண்ணீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கலாம்: புதிய கண்டுபிடிப்பு!…

மெல்போர்ன்:-ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வாயுக்கள் ஒன்று சேர்ந்து உருவானதுதான் தண்ணீர். எனவே தண்ணீரில் ஏராளமான ஹைட்ரஜன் உள்ளது. ஹைட்ரஜன் சக்தி வாய்ந்த எரிபொருள் ஆகும். ஆனால் தண்ணீரில் இருந்து அதை பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஆனால் தண்ணீரில் இருந்து எளிதாக ஹைட்ரஜனை

ஸ்மார்ட்போன்களின் விலை குறையும்: ஆய்வில் தகவல்!…ஸ்மார்ட்போன்களின் விலை குறையும்: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கடுமையான போட்டி காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என ஸ்மார்ட்போன் சந்தையை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஐ.டி.சி. ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் சுமார்

உலகில் இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டியது -ஐ.நா தகவல்!…உலகில் இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டியது -ஐ.நா தகவல்!…

லண்டன்:-உலக மக்கள் தொகையில் இண்டர் நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டி உள்ள என ஐ நா தெரிவித்து உள்ளது.சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், உலகம் முழுவதும் இண்டர்நெட் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது.

2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் மங்கள்யான்: டைம் பத்திரிகை பாராட்டு!…2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் மங்கள்யான்: டைம் பத்திரிகை பாராட்டு!…

நியூயார்க்:-செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அனுப்பிய மங்கள்யான் விண்கலம், கடந்த செப்டம்பர் 24-ந்தேதி செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்து சரித்திர சாதனை படைத்தது. இந்தியாவின் முதல் முயற்சியிலேயே

குதிரைகள்-காண்டாமிருகங்கள் இந்தியாவில் தோன்றியவை: ஆய்வில் தகவல்!…குதிரைகள்-காண்டாமிருகங்கள் இந்தியாவில் தோன்றியவை: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்இன்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் விலங்குகளின் பிறப்பிடம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் குதிரைகள், காண்டாமிருகங்கள் முதலில் இந்திய துணைக்கண்டத்தில் தோன்றியுள்ளன என்பதை கண்டறிந்தனர். இங்கிருந்து படிப்படியாக ஆசியா கண்டத்தின் பிற நாடுகளுக்கு சென்றதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்

மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்!…மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்!…

பீஜிங்:-பிரசவ வேதனையின்போது தங்களது வலி மற்றும் துயரங்களை கணவர்கள் கண்டு கொள்வதில்லை என சீனாவில் சில மனைவிகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கவலைப்பட்டனர். அதைத்தொடர்ந்து பிரசவத்தின்போது பெண்கள் படும் துயரை அறிய கணவன்மார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மகப்பேறு

கடலுக்கு அடியில் அதிநவீன நகரம்!… ஜப்பான் நிறுவனம் கட்டுகிறது…கடலுக்கு அடியில் அதிநவீன நகரம்!… ஜப்பான் நிறுவனம் கட்டுகிறது…

டோக்கியோ:-கடந்த 2012ம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த ஒபயாசி கார்ப்பரேசன் என்ற கட்டுமான நிறுவனம் விண்வெளியில் கட்டிடம் கட்டி அங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று தங்க வைக்க போவதாக அறிவித்தது. இன்னும் 40 ஆண்டுகளில் அதற்கான முயற்சியை மேற்கொண்டு திட்டத்தை நிறைவேற்ற

2014ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இஸ்ரோ தேர்வு!…2014ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இஸ்ரோ தேர்வு!…

புதுடெல்லி:-உலக அளவில் அமைதியை ஏற்படுத்தும் பணிகளில் சிறந்த பங்களிப்பை அளிப்போருக்கு ஆண்டுதோறும் இந்திரா காந்தி அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2014-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்

விண்டோஸ் 2003 பயனாளர்களுக்கு கணிணி வல்லுனர்கள் எச்சரிக்கை!…விண்டோஸ் 2003 பயனாளர்களுக்கு கணிணி வல்லுனர்கள் எச்சரிக்கை!…

புதுடெல்லி:-விண்டோஸ் சர்வர் 2003 ஆபரேட்டிங் சிஸ்டம் கடந்த ஏப்ரல் 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஓ.எஸ்-சின் முக்கியமான அப்டேட்டாக கருதப்படும் ‘சர்வீஸ் பேக்-2’ 2007 மார்ச்சில் வெளியானது. தற்போது இதனுடைய கடைசி பதிப்பாக ‘2012 ஆர்2’ சர்வர் இருக்கிறது. பெரும்பாலான கணிணி

2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல்!…2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல்!…

புதுடெல்லி:-இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலம் அதன் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. எதிர்பார்த்ததை விட இன்னும் ஒரிரு ஆண்டுகள் ஆயுளுடன் மங்கள்யான் விண்கலம் செயல்படும் என்று இஸ்ரோ